Thursday, May 8, 2014

மணப்பெண் கொடாமை



மலையாளம், தமிழில் இருந்து பிரிந்த காரணிகள்: -- 1 சைவ மதம் (ஹிந்து) 2. மதம் மூலமாக சம்ஸ்கிருத ஆதிக்கம் 3. மலைத் தடுப்பு 4. மணப்பெண் கொடாமை



  1. KRS ‏@kryes  May 2
5. மிகு மழையால் சேரர்களின் தமிழ்-"மூக்கொலி" 6. தமிழ்க் கடவுள்= திருமாலைப் புறம் தள்ளி, சைவன் ஆக்கப்பட்ட முருகனை மட்டுமே நிறுத்தியது
  1. https://pbs.twimg.com/profile_images/378800000117425923/642dd8069e1a1ac9067e7a8aaaff6888_bigger.jpegkavirajan ‏@kavi_rt  May 2
@kryes 1. தாய்த்தெய்வ வழிபாடு இன்னும் மலையாளக்கரையோரம் இருப்பது? 2. இங்கும் நடந்துதானே? 3. 4. புதுசு
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
7. இயற்கை வாழ்வு (மலை) vs செயற்கை வாழ்வு (மருதம்) 8. சோழ/பாண்டியர், சேரர்களோடு மண உறவு கொள்ளாமல் நிறுத்திக் கொண்டது
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
9. எழுத்தொலித் திரிபு, இயற்கைத் தெரிப்பு 10. குமரி/ நாஞ்சில் நாட்டுக் குடியேற்றப் பாதுகாப்பு -- மேலும் தரவுகள்: பாவாணர்: "திரவிடத் தாய்"
  1. https://pbs.twimg.com/profile_images/441833133634105344/KRCAu3jo_bigger.jpegமகிழ் இசை ‏@isai_ Protected Tweets  May 2
@kryes பாண்டியர்கள் சேரர்களோடு மணமுடித்தது உண்டே, பிற்காலச் சோழர்களும். ஆனால் அதற்குள் மலைநாடு தனித்துவிட்டது. சேரபாண்டிய உறவு சற்று ஆழம்
  1. https://pbs.twimg.com/profile_images/378800000117425923/642dd8069e1a1ac9067e7a8aaaff6888_bigger.jpegkavirajan ‏@kavi_rt  May 2
@kryes 8. ப்ளடி ஃபெல்லோஸ்!
  1. https://pbs.twimg.com/profile_images/3253016305/621343b43638c7527966bb6a01dbead5_bigger.pngமயில்செந்தில் ‏@mayilSK  May 2
@kavi_rt ROTFL! உம் ஆதங்கத்தை யாம் உணர்கிறோம். @kryes
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
*ஆழ்வார்கள்= "மலை நாட்டுத்" திருப்பதிகளைப் பாடுவர் *நாயன்மார்கள்= சோழ நாடு - காவேரி வடகரை/ தென்கரைத் தலங்களே!
  1. https://pbs.twimg.com/profile_images/3253016305/621343b43638c7527966bb6a01dbead5_bigger.pngமயில்செந்தில் ‏@mayilSK  May 2
@kryes diff btw 4 and 8? more on 9 and 10.
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
சங்கத் தமிழ்: மலை+ஆளி=மலையாளி அவன் நாடும்/ மொழியும் = மலையாளம் -- சாரல் நாடு-> சேரல் நாடு | அதுவே சேரலன்->கேரலன்->கேரளம்
  1. https://pbs.twimg.com/profile_images/453627699903213568/_7WRsVfB_bigger.jpegநிருபன் ‏@nirumnc  May 2
@mayilSK 9. திராவிடக்கட்சிகள் 10. பெரியார் கேஸ குளோஸ் பண்ணுங்க :)) @kryes
  1. https://pbs.twimg.com/profile_images/3253016305/621343b43638c7527966bb6a01dbead5_bigger.pngமயில்செந்தில் ‏@mayilSK  May 2
@nirumnc ஙே?! ஏன்யா இப்டி? @kryes
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
Now, have to really speak on the Conference Call:) ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு சந்திப்போம்:))
  1. https://pbs.twimg.com/profile_images/453627699903213568/_7WRsVfB_bigger.jpegநிருபன் ‏@nirumnc  May 2
@mayilSK :(( சீரியசா கேட்டீங்களா? sorry! @kryes
  1. https://pbs.twimg.com/profile_images/3253016305/621343b43638c7527966bb6a01dbead5_bigger.pngமயில்செந்தில் ‏@mayilSK  May 2
@nirumnc இந்தாள்கிட்ட நான் வெளாட்டெல்லாம் வச்சுக்கிறதில்ல, அக்காங். :) => @kryes
  1. https://pbs.twimg.com/profile_images/440504729425035264/GHZtNxWU_bigger.jpegஅப்படியா சரி டொய்ங்! ‏@HarryGowtham  May 2
@kryes இன்பர்மேஷன்ல கலக்கறீங்க சகா எங்கிருந்து இதெல்லாம் பிடிக்கறிங்க? இந்த கத்துகுட்டி சிஷ்யனுக்கும் கொஞ்சம் கத்து குடுங்களேன்.
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 2
@kryes இது கொஞ்சம் குழப்பம் - கேரளம் என்ற பெயர் கேரம் என்பதிலிருந்து வந்தது (தேங்காய்). பிற்காலத்தியது. சேர நாடு என்பது முற்காலம்.
  1. https://pbs.twimg.com/profile_images/441833133634105344/KRCAu3jo_bigger.jpegமகிழ் இசை ‏@isai_ Protected Tweets  May 2
@r_inba @kryes கேரம் எந்த மொழி?
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 2
@isai_ @kryes നാളികേരം / நாளிகேரம் ; 'அம்' விகுதி வைத்துப்பார்த்தால் வடமொழி :-)
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 2
  1. https://pbs.twimg.com/profile_images/441833133634105344/KRCAu3jo_bigger.jpegமகிழ் இசை ‏@isai_ Protected Tweets  May 2
@r_inba @kryes ok. you call coconut as keram now or thengaa...
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@r_inba "அம்" விகுதி-னாலே சம்ஸ்கிருதம்-னு ஒரு மாயை உருவாயிருச்சி:)) இன்பம், தங்கம், புலம், குளம், அங்கதம், குமுதம்= தமிழ் "அம்":) @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@mayilSK Why mayilu? என் கூட விளையாட மாட்டியா? so sad:( ஏறு "மயில்" ஏறி "விளை யாடும்" முகம் ஒன்றே!:) @nirumnc
  1. https://pbs.twimg.com/profile_images/3253016305/621343b43638c7527966bb6a01dbead5_bigger.pngமயில்செந்தில் ‏@mayilSK  May 2
@kryes அதாவ்து, நீ சம்ந்தா படமா ட்விட்டும்போது வெளாட்லாம், ஒன்னுங்கீழ் ஒன்னா வெளாசும்போது மூஞ்சை உர்ருன்னு மாத்திப்பேன். :> @nirumnc
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@mayilSK Jooper!:) But why உர்? Why not ஈஈஈ?:)) @nirumnc
  1. https://pbs.twimg.com/profile_images/3253016305/621343b43638c7527966bb6a01dbead5_bigger.pngமயில்செந்தில் ‏@mayilSK  May 2
@kryes சீரியசா பாத்துட்டுருக்குறனாம் :> @nirumnc
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@r_inba கேரம்(தேங்காய்) என்ற பெயரால் கேரளம் என்பது அண்மைப் பரப்பலே! Itz discounted after epigraphic evidences 1/ @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@r_inba 3rd century BCE அசோகர் கல்வெட்டு, சேரலம்/ கேரளம் = http://en.wikipedia.org/wiki/Kerala#Etymology … கேரம் என்ற தேங்காயால் அல்ல:) 2/ @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@HarryGowtham No ya! Just sharing relevant truths in Tamizh, after filtering the myth அவ்ளோ தான், பெருசா ஒன்னுமில்ல:)
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@mayilSK கவிராயர் சார் @kavi_rt சுந்தரப் பெண்குட்டிகள் பறி போயிஞ்ஞ ஆதங்கத்தில் பறையுஞ்ஞு:))
  1. https://pbs.twimg.com/profile_images/462593362407604224/Oa2Wae1g_bigger.pngPlum Niyappa ‏@nom_d_plum  May 2
@kryes Clarification needed: Malayalaam departed because of sanskrit influence here?
  1. https://pbs.twimg.com/profile_images/462593362407604224/Oa2Wae1g_bigger.pngPlum Niyappa ‏@nom_d_plum  May 2
@kryes Dont worry northies and even telugus think -am means madrasi now :) @r_inba @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/441833133634105344/KRCAu3jo_bigger.jpegமகிழ் இசை ‏@isai_ Protected Tweets  May 2
@nom_d_plum @kryes @r_inba haha. Yes inba i forgot that inscription.
  1. https://pbs.twimg.com/profile_images/463987146747957248/ha3SCU2a_bigger.pngதொடுப்பு ‏@kans4u  May 2
@kryes நிதர்சனத்தில் கேரளாவில் அதிகம் விஷ்ணு வழிபாடு தான் உள்ளது. 13திவ்யதேச தலங்கள். திருவஞ்சிக்குளம் மட்டுமே தேவார பாடல் பெற்ற தலம்!
  1. https://pbs.twimg.com/profile_images/463987146747957248/ha3SCU2a_bigger.pngதொடுப்பு ‏@kans4u  May 2
@kryes சைவம் மதம் அல்ல சமயம்!!
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@kans4u அது உங்கள் சார்புக்கு:) | ஷண்"மதங்கள்" யாவை?
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@kans4u அப்பர் பெருமானுக்கு அது "சமயம்"; நமக்கு? | வெறும் சொற் "பெருமைகளை" விடுத்து, எல்லாரும் "சமைந்த" பிறகு சமயம்! அது வரை "மதம்" தான்:)
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@kans4u திருவஞ்சைக்"களம்":)
  1. https://pbs.twimg.com/profile_images/463987146747957248/ha3SCU2a_bigger.pngதொடுப்பு ‏@kans4u  May 2
@kryes அது ஷன் மதங்கள் அல்ல ஷன் மார்க்கங்கள் அதுவும் அத்வைத மற்றும் வஷிஸ்டா அத்வைத பாரம்பரியத்தில் சொல்ல படுபவை. சைவம் இவற்றில் சேரா !!
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@kans4u பாடல் பெறாத சிவத் தலங்களும் உண்டு: திருச்சூர், வைக்கம் etc etc But predominantly வைணவம் = கேரளம், ஆந்திரம்
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@kans4u 1. ஆதி சங்கரர்= ஷண் "மத" ஸ்தாபகர் 2. எனினும், அத்வைதம் வேறு, ஷண்மதம் வேறு; முன்னது தத்துவம் (Philosophy) பின்னது மதம் (Religion)
  1. https://pbs.twimg.com/profile_images/378800000332406426/883a051fa6236d13aab1c5528d6fbd35_bigger.jpegவெகுளி ‏@Veguli  May 2
@kryes //மலை+ஆளி// - ஆளி - பொருள் என்ன ?
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@kans4u கிறித்துவம், சமணம், வைணவம் போன்ற "சிறுபான்மை"= மதமா? சமயமா?:) அதென்ன,இதற்கு மட்டும் உங்கள் "திருத்தம்" பாய்ந்தோடி வருகிறது?:)
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@nom_d_plum One of the Primal Cause! Sanskrit was a "Wedge" in both places, not only here!
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@Veguli ஆளுதல்= ஆளி
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@mayilSK diff bet 4 & 8= latter is kingly, former ppl | 9 & 10= Pl write to ஜெமோ:)
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@isai_ உண்மையே! ஆதி காலச் சேரம்-பாண்டியம் நெருக்கம் தான்; சோழம் வேரூன்றிய பின்பே, அந்த "உறவு" முறிந்து போனது
  1. https://pbs.twimg.com/profile_images/441833133634105344/KRCAu3jo_bigger.jpegமகிழ் இசை ‏@isai_ Protected Tweets  May 2
@kryes third ten, pandiya managilli, read yesterday.
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@isai_ கரிகால் சோழனின் மகள் நற்சோணை= சேரன் இமயவரம்பனுக்கு மண உறவு குடுத்ததே:) பிற்பாடு தான் இந்த மண உறவு நின்று போனது!
  1. https://pbs.twimg.com/profile_images/462593362407604224/Oa2Wae1g_bigger.pngPlum Niyappa ‏@nom_d_plum  May 2
@kryes so finally they ended up in sanskrit's wedge despite running away!
  1. https://pbs.twimg.com/profile_images/441833133634105344/KRCAu3jo_bigger.jpegமகிழ் இசை ‏@isai_ Protected Tweets  May 2
@kryes மூவேந்தர்களின் உறவு கெட இலங்கை பாண்டிய உறவெனும் கோணம் இருக்கா? களப்பிரர்களுக்கு முந்தி.
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@nom_d_plum Sanskrit has a "Dubious Distinction" of பச்சோந்தி:) | In Kerala, via Namboodris= diff Agama, In Tamilnadu, via diff Agama:)
  1. https://pbs.twimg.com/profile_images/463987146747957248/ha3SCU2a_bigger.pngதொடுப்பு ‏@kans4u  May 2
@kryes சைவம் தமிழ் நாட்டிலும் கர்நாடாகவிலும்(அருகிய) பின்பற்றபடுகிற தனித்துவமானது !நான் மறைகள் மற்றும் ஆகமங்கங்கள் உள்ளடக்கியவைகளுக்கான 1/2
  1. https://pbs.twimg.com/profile_images/463987146747957248/ha3SCU2a_bigger.pngதொடுப்பு ‏@kans4u  May 2
@kryes விமர்சனங்கள் ஏற்றுகொள்கிறேன்.அத்வைத பாரம்பரியத்தில் உள்ள விமர்சனங்களை சைவத்தில் ஏற்றி சர்வகாரனியாக சொல்வதை எப்படி ஏற்க்கமுடியம்?2/2
  1. https://pbs.twimg.com/profile_images/463987146747957248/ha3SCU2a_bigger.pngதொடுப்பு ‏@kans4u  May 2
@kryes நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் !! தறிசெறி களிறும் அஞ்சேன்!! தழல்விழி உழுவை அஞ்சேன்!!இங்கிலீஷ் ஹிந்தி உருது சமஸ்கிரதத்தில்1/2
  1. https://pbs.twimg.com/profile_images/463987146747957248/ha3SCU2a_bigger.pngதொடுப்பு ‏@kans4u  May 2
@kryes தவறாக யாராவது எழுதினால் ஏதும் சொல்லலாமல். . . தமிழை பிழையாக எழுதும் போதெல்லாம் சோர்வடையாமல் திருத்தும் நீங்கள் கொண்டது பயமா2/3
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@kavi_rt கொற்றவை= மதம் சேராதவள், பாலை, கள்வர்/எயினர் தெய்வம் என்பதால் "ஆகமப்" பிடிக்குள் வராதவள்! நம்பூதிரிப் பிராமணர்கள் இல்லை, அச்சன்களே!
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@kavi_rt இங்கும் கலப்பு நடந்தது தான்:) ஆனா வெவ்வேறு ஆடை போர்த்திக் கொண்டு:) Here= https://twitter.com/kryes/status/462488361492819968 …
  1. https://pbs.twimg.com/profile_images/463987146747957248/ha3SCU2a_bigger.pngதொடுப்பு ‏@kans4u  May 2
@kryes இல்லை நீங்கள் கற்று தெளிந்த தமிழின் உறுதியா. . ? அடியேன் கற்பது சைவம்!!3/3
  1. https://pbs.twimg.com/profile_images/378800000117425923/642dd8069e1a1ac9067e7a8aaaff6888_bigger.jpegkavirajan ‏@kavi_rt  May 2
@kryes நன்றி முருகா!
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@isai_ உண்டு:) இலங்கை= தென் பாண்டிக்கே நெருக்கம்; சிலம்பில், கயவாகு (கஜபாகு) கதை, இதைச் சொல்லும்!
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@isai_ ஈழத்தில்= மலையகத் தமிழர்கள், பிற்பாடு சோழப் பரவலால்.. சைவ வேளாளர்கள் என்று ஆனதும் ஒரு கோணம்!
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@kans4u நான் அத்வைதம்=சைவம் என்று சொல்லவே இல்லையே:) ஷண்மதங்களுள் ஒன்று= சைவம் என்று மட்டுமே சொன்னேன்! 1/
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@kans4u அதுவும் நீங்கள் மதம் அல்ல, சமயம் என்று வந்ததால் தான், அதையும் சொன்னேன்:) என்ன பெரிய வேறுபாடு கண்டு விட்டீர்கள், மதம்-சமயம்? 2/
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@kans4u >அடியேன் கற்பது சைவம்< Dank u, This explains it:)
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@kans4u ஆம், என் தமிழின் உறுதியே! மொழியில், "மதம்" ஏற்றி, பெருமை கொள்ளுங்கால் = "சமயம்" என்று சொல்லேன்! சமயம்= "பக்குவத்தாற்" சமைப்பது!
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@kans4u எங்கள் அப்பர் பெருமான், மணிவாசகர் போன்றோர் வருங்கால்= சமயம் ஏனையோர் சாஸ்திரம் ஏற்றுங்கால்= மதமே!
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 2
@kans4u நமனை அஞ்சோம் என்போரையும் அஞ்சோம்:) | மதப் "பெருமை"க்கும் பயப்படோம் சென்ற விடத்துச் செலவிடாது தீதுஒரீஇ நன்றின் பால் உய்ப்பது (தமிழ்)!
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 3
@kryes @isai_ அசோகர் கல்வெட்டு படம் எங்கே? "புத்ர" வடமொழி, அப்போ கேரளமும் அப்படியா? சே எப்படி கே ஆகும்? ஷெட்யூல்-ஸ்கெட்யூல் மாதிரியா?
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 3
@kryes @isai_ இன்பத்தில் உள்ள அம் விகுதி அல்ல :-) சாந்தம்-அம் = சாந்த் / சாந்தி மாதிரி வந்தால் தான் விகுதி. அம் விகுதி வடமொழி விசேஷம்!
  1. https://pbs.twimg.com/profile_images/462593362407604224/Oa2Wae1g_bigger.pngPlum Niyappa ‏@nom_d_plum  May 3
@r_inba @kryes @isai_ is "keram" sangathamizh for coconut?
  1. https://pbs.twimg.com/profile_images/462593362407604224/Oa2Wae1g_bigger.pngPlum Niyappa ‏@nom_d_plum  May 3
@r_inba @kryes @isai_ If not being named after coconut tree sounds thin
  1. https://pbs.twimg.com/profile_images/462593362407604224/Oa2Wae1g_bigger.pngPlum Niyappa ‏@nom_d_plum  May 3
@r_inba @kryes @isai_ ". Another theory suggests the name is derived from the Arabic "Khair Allah" . appadi pOdu
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 3
@nom_d_plum @kryes @isai_ kEram vadamozhi & kEraLam later-day name as per that (sangam is chEra not kEra). Asoka kEralputrA to investigate!
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 3
@nom_d_plum @kryes @isai_ Hard to accept chEralam becoming kEralam, that is English and not Indian thinking :lol:
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 3
@nom_d_plum @kryes @isai_ However, I'm open to investigating the "3rd cen BCE Asoka kalvettu" of "kEraL puthrA" as to Thamizh or vadamozhi!
  1. https://pbs.twimg.com/profile_images/440897843436343296/rRN8ZOX8_bigger.jpegDivine Tribal ‏@ancientspear  May 3
@r_inba @kryes @isai_ சோழமண்டலம் கோரமேண்டல் ஆகலயா? அப்படித்தான்...
  1. https://pbs.twimg.com/profile_images/440897843436343296/rRN8ZOX8_bigger.jpegDivine Tribal ‏@ancientspear  May 3
@r_inba @kryes @isai_ தமிழம் திரமிளம் திரவிடம் ஆனதை மொழியியலார் கூறுவர்..linguistics might explain. சேரலம் கேரளம் ஆனது ஒப்பக்கூடியது.
  1. https://pbs.twimg.com/profile_images/440897843436343296/rRN8ZOX8_bigger.jpegDivine Tribal ‏@ancientspear  May 3
@kryes குறிப்பாக 11 ஆம் நூற்றாண்டுக்குப் பின் நம்பூதிரி பார்ப்பனர்கள் வசம் சேரநாட்டின் சமூக அதிகாரம் போய்ச்சேர்ந்தபின் மொழியும் திரிந்தது
  1. https://pbs.twimg.com/profile_images/440897843436343296/rRN8ZOX8_bigger.jpegDivine Tribal ‏@ancientspear  May 3
@kryes பாவாணர் is a hard nosed linguist. அவர் சொன்னால் ஒப்பக்கூடிய மொழிக் கூறுகள் தந்திருப்பார்
  1. https://pbs.twimg.com/profile_images/441833133634105344/KRCAu3jo_bigger.jpegமகிழ் இசை ‏@isai_ Protected Tweets  May 3
@r_inba @nom_d_plum @kryes cheralputra as keralaputra is quiet understandable. Cherala is Tamil.
  1. https://pbs.twimg.com/profile_images/378800000311655303/cbc85090e5bd13f2a0d004981fcc2da6_bigger.jpegSan ‏@SSanjeeviK  May 3
@nom_d_plum @r_inba @kryes @isai_ koppara thengai :P
  1. https://pbs.twimg.com/profile_images/441833133634105344/KRCAu3jo_bigger.jpegமகிழ் இசை ‏@isai_ Protected Tweets  May 3
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 3
@r_inba யார் சொன்னது, அல்ல-ன்னு? இன்பு+அம்=இன்பம், துன்பு+அம்=துன்பம்! "அம் விகுதி வடமொழி விசேஷம்"-னு நீங்களாப் பரப்பிக்கறது தான்:) @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 3
@r_inba ஓகோ! சம்ஸ்கிருதத்தில், தேங்காய்= நாரி "கேளம்" தான்! கேளம் மட்டும் எப்படிய்யா கேரம் ஆச்சு? Hard to accept?:) @nom_d_plum @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/441833133634105344/KRCAu3jo_bigger.jpegமகிழ் இசை ‏@isai_ Protected Tweets  May 3
@kryes @r_inba @nom_d_plum kelam is second part of that word. Nariyal coconut. Even that may be Tamil, Naar, Naari. Coconut fibre.
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 3
@r_inba கேள்வன்= சேள்வன், கேட்டன்= சேட்டன், கேண்மை= சேண்மை.. கேரளம்= சேரளம்.. @nom_d_plum @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 3
@isai_ அட, நீங்க சொன்னா= அடிச்சி விடறீங்க:) சம்ஸ்கிருதம் சொன்னா மட்டும்= அப்படியே ஏற்றுக் கொளல்:) @r_inba @nom_d_plum
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 3
@isai_ அம் விகுதி சம்ஸ்கிருத விசேஷமாமே!:) தமிழில்= உப்பளம், கொப்பளம், மங்கலம், இன்பு-அம்,துன்பு-அம் எல்லாமே சம்ஸ் தான்:) @r_inba @nom_d_plum
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 3
@isai_ அளம் என்றால் என்ன? "கேரளம்", உப்பளம், கோவளம், பேரளம், ஆரளம்! @r_inba @nom_d_plum
  1. https://pbs.twimg.com/profile_images/441833133634105344/KRCAu3jo_bigger.jpegமகிழ் இசை ‏@isai_ Protected Tweets  May 3
@kryes @r_inba @nom_d_plum கடல் சார்ந்த நிலம் களம். விக்கி பல நேரங்களில் கைவிட்டு விடும்.ஆழமோ ஆராய்தலோ இருக்காது. இன்பாவுக்கும் அது தெரியும்
  1. https://pbs.twimg.com/profile_images/378800000332406426/883a051fa6236d13aab1c5528d6fbd35_bigger.jpegவெகுளி ‏@Veguli  May 3
@kryes @r_inba @nom_d_plum @isai_ //கேட்டன்= சேட்டன்// பொருள் கூறவும் :)
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 3
@Veguli கூற முடியாது! மன்னிக்க! கேள்வி=தமிழுக்கு மட்டும்! சம்ஸ்கிருதம்-னா அப்படியே ஏற்றுக் கொளல்! நியாயங்கள்? @r_inba @nom_d_plum @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 3
@Veguli சம்ஸ்கிருத தேங்காய்= நாரி்+கேளம்.. "கேளம்" எப்படி "கேரம்" ஆச்சு? முதலில் அதைச் சொல்லவும்! @r_inba @nom_d_plum @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/378800000332406426/883a051fa6236d13aab1c5528d6fbd35_bigger.jpegவெகுளி ‏@Veguli  May 3
@kryes @r_inba @nom_d_plum @isai_ தமிழே உங்களட்ட கத்துக்கிறேன். சமஸ்கிருதம் கிலோ என்ன விலை ? என் நிலைமை :(
  1. https://pbs.twimg.com/profile_images/462593362407604224/Oa2Wae1g_bigger.pngPlum Niyappa ‏@nom_d_plum  May 3
@Veguli @kryes @isai_ @r_inba yAna kitta evLO hilites? kadaisila koppara thEnga based ooru pEru vechAngagaRIngaLA?
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 4
@Veguli கேள்வன்= உரிமை உள்ளவன், சேள்வன்= உயரம்/அதிகாரம் மிக்கவன்.. கேள்/சேள்.. அதனொற்றி கேட்டன்-சேட்டன் @r_inba @nom_d_plum @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 5
@kryes @isai_ @nom_d_plum நான் மொழி / வரலாறு இவற்றில் வெறும் ஆர்வலனே :-) வல்லுனன் அல்லன் :-) விளக்கத்துக்கு மிக்க நன்றி!
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 5
@kryes @nom_d_plum @isai_ நானறிந்த வரை நாளிகேரம் மட்டுமே :-) "நாரி(யல்) கேளம் " நான் கேள்விப்பட்டதில்லை.
  1. https://pbs.twimg.com/profile_images/441833133634105344/KRCAu3jo_bigger.jpegமகிழ் இசை ‏@isai_ Protected Tweets  May 5
@r_inba @kryes @nom_d_plum I echoed the same. Inba given wiki reference, and its not his stand or research.
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 5
@kryes @Veguli @nom_d_plum @isai_ ஜேஷ்ட(புத்திர)ன் என்பது தான் சேட்டன் ஆனது என்பது மலையாளிகளின் நிலைப்பாடு. (அனுஜன் to அனியன் தம்பிக்கு).
  1. https://pbs.twimg.com/profile_images/441833133634105344/KRCAu3jo_bigger.jpegமகிழ் இசை ‏@isai_ Protected Tweets  May 5
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 5
@isai_ @kryes @nom_d_plum நாரி(யல்) தெரியும் :-) (கடந்த சில வருடங்களாக இந்தி படித்து வருவதால்). ஆனால், கேளம்? கேள்விப்பட்டதில்லை.
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 5
@r_inba NO Sire! नारिकेल http://m.spokensanskrit.de/index.php?tinput=coconut&trans=Translate … நாரி-கேளம் தான்! கேரம் அன்று! @nom_d_plum @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 5
@isai_ @kryes @nom_d_plum 140 நெருக்கடி தப்பி, இவ்வித மொழித்தேடல் கருத்துகள் சொல்ல இதைத் தொடங்கி இருக்கிறேன் :-) http://ilayaraja.forumms.net/t185-v-s 
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 5
@r_inba இன்னும் தரவுகள் வேண்டுமா? காளிதாசனிடம் இருந்தும் நாரி-"கேளம்" எடுத்துத் தருகிறேன் ஸ்லோகார்த்த மேவ விவரண ஹஸ்தோபி! @nom_d_plum @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 5
@r_inba மிக நன்று!:) @isai_ @nom_d_plum
  1. https://pbs.twimg.com/profile_images/3445100673/4700f250e082b65ae29219ff1fcab770_bigger.jpeganathai ‏@anathai Protected Tweets  May 5
@kryes @r_inba @isai_ @nom_d_plum அதென்னா தமிழ் vs வேத மென்றால் , கல் தோன்றா மண் தோன்றா நக்கலும் வந்து விடுகிறது :-))))))
  1. https://pbs.twimg.com/profile_images/441833133634105344/KRCAu3jo_bigger.jpegமகிழ் இசை ‏@isai_ Protected Tweets  May 5
@anathai @kryes @r_inba @nom_d_plum எறங்கி ஆடலாம், வேலை இருக்கு. நேரமிருக்கையில் எழுதுகிறேன். ரவி பதிவு லிங்க் மட்டும் அங்க போட்டுவிடய்யா.
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 5
@r_inba "நிலைப்பாடுகளில்" வண்டி ஓடுவதில்லை!:) "உண்மை"/ மெய்த் தரவுகளிலேயே! @Veguli @nom_d_plum @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 5
@isai_ @kryes @nom_d_plum முதல் பதிவு - சுய தம்பட்டம் மட்டும் : http://ilayaraja.forumms.net/t185-v-s#15755  :lol:
  1. https://pbs.twimg.com/profile_images/441833133634105344/KRCAu3jo_bigger.jpegமகிழ் இசை ‏@isai_ Protected Tweets  May 5
@r_inba @kryes @nom_d_plum sure will write, when i have time. We can start from 75000 BC. 😜
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 6
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba வடமொழியில் நாரி-கேளம் மட்டுமே! நாளி-கேரம் அல்ல! @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba லக்ஷணம்= இலக்கணம் அன்று! @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba பாணினி= "வியாகரணம்" தான், லக்ஷணம் அல்ல! @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/440897843436343296/rRN8ZOX8_bigger.jpegDivine Tribal ‏@ancientspear  May 6
@kryes பாவாணரும் இந்த நாரி கேள வடமொழிக் கூத்தை நக்கலடித்திருக்கிறார்! @r_inba @nom_d_plum @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba வடமொழி Grammarகு "லக்ஷணம்"னு 1 தரவு காட்டுக பாப்போம் @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba இலக்கு+இயம்= இலக்கியம்; இலக்கு+அணம்= இலக்கணம்! @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba கல்தோன்றி மண்தோன்றா= உயர்வு நவிற்சி; Every1 knows! @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba பொண்ணு "கல்லு" ஆனா பொய்க்கு, இது எவ்ளோ தேவலை! @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba மொழி இயல்=அறிவியல்;தரவோடு உரையாடுக! அபிலாஷையோடு அல்ல @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba கல்தோன்றி மண்தோன்றா.. கிண்டல், அறிவியலை வளர்க்காது! @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba வாளோடு முன்தோன்றிய மூத்த குடி! வீரத்துக்கு .நவிற்சி @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba கல்-மண்-இரும்பு-வாள், Every1 knows:) Damn Your கேலி! @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba அனைத்து மொழி=நன் மொழிகளே! ஊடாடித் திணிப்பே=எதிர்ப்பு @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba வெளியூர் சென்ற பின்னரே வந்த ஒங்க மகா"ஞானம்" வாழ்க!:) @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 6
@kryes @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan , வில் தமிழ்ச்சொல் தொடங்காதுன்னு ரா.பி.சேது 1/2
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 6
@kryes @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan இலக்குவணன், இலக்குமி, இலக்கியம், இலக்கணம்=வடக்கு 2/2
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 6
  1. https://pbs.twimg.com/profile_images/441833133634105344/KRCAu3jo_bigger.jpegமகிழ் இசை ‏@isai_ Protected Tweets  May 6
@r_inba @kryes @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan தேவாரம் தற்போதைய நூல். மிகச்சமீபம்.
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba ராபி சேதுவாவது? சூதுவாவது? இலக்கியம்= | அல்ல! @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba இலக்குவன்= கிரந்தம் நீக்கியது! இலக்கியம்= இயற்சொல் @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba விட்டா, இலை=லை, லகரம் தொடங்காதுனு -லை போட்டுகிச்சோ? @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 6
@isai_ @kryes @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan >கிபி600. மலையாளம் / கேரளம் அதை விடவும் புதிதே!
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba இது, சம்பந்தன் அவுத்து வுட்டது; சிதைவு; மூலம் என்ன? @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/440897843436343296/rRN8ZOX8_bigger.jpegDivine Tribal ‏@ancientspear  May 6
@kryes தேவாரம் ஆரிய வைதீக எதிர்ப்பு இலக்கியமில்லையே! அதிலே வடசொல் ஆளப்பட்டிருப்பது கூட புரியாதா?!@r_inba @isai_ @nom_d_plum @SSanjeeviK
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba வடமொழியின் மூலத்தை,வடமொழியிலேயே காட்டுங்க பார்ப்போம் @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/440897843436343296/rRN8ZOX8_bigger.jpegDivine Tribal ‏@ancientspear  May 6
@kryes உஸ் அப்பப்ப இந்த வள்ளலார் குணம் ஆகாதுங்க! @r_inba @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba ஹ்ருஷீகேசன்= இருடீகேசன் -னு தேவாரம்! யாரை இருடீ?:) @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba மூலமொழியை, தேவாரத்தில் காட்டாதீர்;மூலத்திற் காட்டுக! @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba இத்தனை பேரையும், பாவம் ஏற்றிக் கொள்ள வேணாம்! விடுக! @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba காளிதாச சாகுந்தலம்= லக்ஷியம் என்ற பேரால் சொல்லப்படுதா? என்ன தரவு? @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba பாணினி வியாகரணம்= லக்ஷணம் என்ற பேரால் சொல்லப்படுதா? என்ன தரவு? @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba ராபி சேதுப்பிள்ளை .கம்பன் அடிப்பொடி சொல்லீட்டாராம் இலக்கியம்=லக்ஷியம்-னு:) Newtonயே தட்டை-னு சொன்னாலும்,உலகம் உருண்டை தான்! @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba "தனி மனிதர்களை" வளைச்சிப் போட்டு,அவனுங்க சொல்லீட்டா,அதா= தரவு?:) அறிவியல்/மொழி இயல்=தனி மனிதர் கூற்று அல்ல! உண்மையின் ஆய்வு! @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@ancientspear விடுக! எம்மொழியும்=மனிதம்! மதிக்கணும்! @r_inba @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba வேண்டுகோள்:இளையராஜா தளத்தில்,இப்படியான இட்டுக்கட்டல் தவிர்க்க! @isai_ @nom_d_plum @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/440897843436343296/rRN8ZOX8_bigger.jpegDivine Tribal ‏@ancientspear  May 6
@kryes ராபி சேதுப்பிள்ளைவாள் - பாவாணர் போல தெளிவான மொழியியல் ஆய்வாளர் அல்லர். @r_inba @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba வேறு பொதுவான தளங்களில் வைத்துக்கொள்க! பாவம் இசைஞானி:(@isai_ @nom_d_plum @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan @SSanjeeviK
  1. https://pbs.twimg.com/profile_images/440897843436343296/rRN8ZOX8_bigger.jpegDivine Tribal ‏@ancientspear  May 6
@kryes இளையராஜா ரசிகர்களை பஜனை கோஷ்டினு நக்கல் அடிப்பதற்கு இது போன்ற சில்லுண்டித்தனம் காரணம் @r_inba @isai_ @nom_d_plum @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/441833133634105344/KRCAu3jo_bigger.jpegமகிழ் இசை ‏@isai_ Protected Tweets  May 6
@ancientspear @kryes @r_inba அறிஞர் அண்ணா துவைத்து காயபோட்டார், கம்பராமாயண எதிர்ப்பில் வாதிட்டது ராபி. என்னமோ பண்ணுங்கன்னு கம்பிநீட்டிட்டார்
  1. https://pbs.twimg.com/profile_images/378800000157006130/9014470f23f74b05f0a41e395dbd119d_bigger.jpegCaporegime ‏@Sharankay  May 6
@kryes நாரி-கேளம் ஒருவேளை நார்-காயா இருக்குமோ! @r_inba @isai_ @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @dagalti @nchokkan
  1. https://pbs.twimg.com/profile_images/441833133634105344/KRCAu3jo_bigger.jpegமகிழ் இசை ‏@isai_ Protected Tweets  May 6
@Sharankay @kryes @r_inba @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @nchokkan நாரின்னா பெண்- சமசு. அதற்கு மேல் நீங்களே.. ;)
  1. https://pbs.twimg.com/profile_images/441833133634105344/KRCAu3jo_bigger.jpegமகிழ் இசை ‏@isai_ Protected Tweets  May 6
@Sharankay @kryes @r_inba @nom_d_plum @SSanjeeviK @maestrosworld @sagittarian82 @nchokkan அசிங்கம்புடிச்சவனுங்க ;))
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 6
@kryes @isai_ அண்ணா, சேது, பாவாணர், தரவு எழுதினவர், நீங்க, நான் - எல்லாமே தனி மனிதர் தான் :-) இணையத்தரவெல்லாம் அறிவியல் அல்ல! சரியா?
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 6
@kryes @isai_ கருத்து வேறு, அறிவியல் வேறு. மனுஷனில் இருந்து மனிதன் வந்தானா மனிதன் - மனுஷனா? 1900க்குப்பின் வந்த கருத்து எல்லாமே அறிவியலா?
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 6
@kryes @isai_ தமிழ் பிற மொழிகளில் இருந்து சொற்களைக் கடன் வாங்கினதே இல்லையா? (மற்ற மொழிகளும் தமிழில் இருந்து பெற்றிருக்கின்றன.) பிடிவாதம்?
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba பாவாணர் எழுதிட்டதாலேயே அது தரவு ஆயீறாது; இலக்கியத்திலும் ஒத்திசைவு பார்த்த பின்னர் தான் சொல்லுறது! நீங்க அப்படி அல்ல! @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba சேதுப்பிள்ளை, சூதுப்பிள்ளை-னு சொன்னா போறாது.. காளிதாச "லக்ஷியம்"-ன்னு காட்டுங்க பார்ப்போம் Literature! @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba அறிவியல்-ன்னா அறிவியல் முறைகள், ஏரணம், Scientific Methods, Hypothesis Testing, H0 & H1, Variance Analysis! @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba "கடன்" வாங்குறதா?இங்க ஒன்னும் சோத்துக்கு இல்லாம இல்ல இயல்பான பரிமாற்றங்கள் என்றும் உண்டு!"திணிச்சிப்புட்டு" கடன்-னு வேற பேரா? @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba போர்த்துகீசியம், அராபியம், மலையாளம், தெலுங்கு-னு பல சொற் பரிமாற்றங்கள் தமிழில் உண்டு ஆனா இயல்பின் வந்த வணிகம்! திணிப்பு அல்ல! @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba இல்லாத ஒரு சொல்லை,தமிழ் எங்கிருந்தும் பெறும் ஆனா இருக்கும் தமிழ்ச் சொற்களைச் சாவடிச்சிட்டு, மேலேறி பூந்து கொள்ளும் புத்தி? @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba சொல்= சாவடிச்சி வார்த்தை, பொருள்= சாவடிச்சி அர்த்தம், அவை= சாவடிச்சி சபை, கந்தன்= சாவடிச்சி ஸ்கந்தன்! கடனாம்-ல்ல கடன்?:( @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/3421581481/08d104e3a578fc87f5354019ef465bcd_bigger.jpegr_inba ‏@r_inba  May 6
@kryes @isai_ மனுஷன்-மனிதன், எது முதல் சொல்? இதற்கு என்ன அறிவியல் முறை? சொல்லுங்கள் தேவாரம் இலக்கியமல்ல, சரிங்க. நாளிகேரம் வெற்றுச்சொல்!
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba எதுக்குய்யா நாங்க சொல்லணும்?சும்மா அடிச்சி விடறத்துக்கு நீங்க அதை மறுத்து,தரவு குடுத்தே மார் அடிக்க நாங்களா? One Way Traffic? @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba நீங்க சொல்லுங்கய்யா மொதல்ல!"லக்ஷியம்"-னு Sanskrit Literatureஐச் சொல்வதற்கு என்ன ஆதாரம்? அதைக் காட்டிட்டு, அப்பறமாப் பேசவும்! @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba பெரிய நக்கலோ? கல்தோன்றி மண்தோன்றா? மயிரு தோன்றா! கல்தோன்றிக் கால்பட்டு பொண்ணு தோன்றினாளே? என்னவாம்? சொல்லுங்க பாப்போம்! @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba அறம் இன்றி, வெற்று எள்ளல் செய்து கொண்டு, ஆதாரமேதும் தாராமல், வெறுமனே அலச மட்டும் வந்து விட்டீர்கள்!:( @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba சம்ஸ்கிருத மூலம் नारिकेल= http://m.spokensanskrit.de/index.php?tinput=coconut&trans=Translate … நாங்க ஆதாரம் தந்துட்டோம் அதே மூலத்தில் ஆதாரங் காட்டிவிட்டு,அடுத்து செல்லவும் @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba I dare u to refute this, before you proceed to other points! Show your proof in the Roots! <end> @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba சம்ஸ்கிருத வியாகரணத்தில் நிரல்நிறை அணி இருக்கா?இங்க மட்டும் என்ன மயி..க்கு,"ஏகதேச" உருவகம்? தமிழ் இலக்கணத்திலேயே Ek,Dho ஏன்? @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba ஒருபுடை உருவகம்! "ஒரு" இருக்கே! Why "ஏகதேசம்"? கடன்??? நெஞ்சில் கொஞ்சமேனும் அறம் கொண்டு பேசுங்கள்!:((( @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba @isai_ *நாரிகேள சமாகார திருஷ்யந்தேபி சஜ்ஜனா- ஹிதோ *நாரிகேள வன யேன விருந்தாவனா- சரிதாம்ருதம் *நாரிகேள பலம்திவ்யம் க்ர்ஹணா ஹரி வல்லபே
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba @isai_ இப்போ,நீங்க தான் கேளம் எப்பிடி கேரம் ஆச்சு?-னு சம்ஸ்கிருத விதி காட்டோணும்! காட்டுங்க! சேரம் இல்ல,கேரம்+அளம்னு ஒத்துக்கறோம்
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba @isai_ இல்ல, தரவெல்லாம் எதுக்கு? கும்பீபாகம், குபீம்கபாம், பீகம்பாகும், ம்கும்கபீம் -ன்னு நாகிரேளம், நாளி"கேரம்" அடிச்சி ஆடலாமா?:)
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba நீங்கள் கல்தோன்றி மண்தோன்றா "எள்ளல்" செய்ததால் தான் இத்துணையும்; அறியும் விழைவு/ஆய்வோடு பேசி இருந்தால், நானும் உதவி இருப்பேன் @isai_
  1. https://pbs.twimg.com/profile_images/464193087380942848/UEl_-rZx_bigger.jpegKRS ‏@kryes  May 6
@r_inba இனியேனும், இத்தகு தமிழ் "எள்ளல்" தவிர்த்து விட்டு, ஆய்வு இழையோடு மட்டும் நின்று உரையாடுக! நன்றி.. Do not ping me again! @isai_

  1. கேரம்(தேங்காய்) என்ற பெயரால் கேரளம் என்பது அண்மைப் பரப்பலே! Itz discounted after epigraphic evidences 1/
  2. 3rd century BCE அசோகர் கல்வெட்டு, சேரலம்/ கேரளம் = கேரம் என்ற தேங்காயால் அல்ல:) 2/
  3. அசோகர் கல்வெட்டு படம் எங்கே? "புத்ர" வடமொழி, அப்போ கேரளமும் அப்படியா? சே எப்படி கே ஆகும்? ஷெட்யூல்-ஸ்கெட்யூல் மாதிரியா?
  4. If not being named after coconut tree sounds thin
  5. kEram vadamozhi & kEraLam later-day name as per that (sangam is chEra not kEra). Asoka kEralputrA to investigate!
  6. Hard to accept chEralam becoming kEralam, that is English and not Indian thinking :lol:
  7. ஓகோ! சம்ஸ்கிருதத்தில், தேங்காய்= நாரி "கேளம்" தான்! கேளம் மட்டும் எப்படிய்யா கேரம் ஆச்சு? Hard to accept?:)
  8. நானறிந்த வரை நாளிகேரம் மட்டுமே :-) "நாரி(யல்) கேளம் " நான் கேள்விப்பட்டதில்லை.
  9. நாரி(யல்) தெரியும் :-) (கடந்த சில வருடங்களாக இந்தி படித்து வருவதால்). ஆனால், கேளம்? கேள்விப்பட்டதில்லை.
  10. 140 நெருக்கடி தப்பி, இவ்வித மொழித்தேடல் கருத்துகள் சொல்ல இதைத் தொடங்கி இருக்கிறேன் :-)
  11. முதல் பதிவு - சுய தம்பட்டம் மட்டும் : :lol:
  12. sure will write, when i have time. We can start from 75000 BC.
  13. வடமொழியில் நாரி-கேளம் மட்டுமே! நாளி-கேரம் அல்ல!
  14. இது, சம்பந்தன் அவுத்து வுட்டது; சிதைவு; மூலம் என்ன?
  15. வடமொழியின் மூலத்தை,வடமொழியிலேயே காட்டுங்க பார்ப்போம்
  16. ஹ்ருஷீகேசன்= இருடீகேசன் -னு தேவாரம்! யாரை இருடீ?:)
  17. மூலமொழியை, தேவாரத்தில் காட்டாதீர்;மூலத்திற் காட்டுக!
  18. இத்தனை பேரையும், பாவம் ஏற்றிக் கொள்ள வேணாம்! விடுக!
  19. காளிதாச சாகுந்தலம்= லக்ஷியம் என்ற பேரால் சொல்லப்படுதா? என்ன தரவு?
  20. பாணினி வியாகரணம்= லக்ஷணம் என்ற பேரால் சொல்லப்படுதா? என்ன தரவு?
  21. ராபி சேதுப்பிள்ளை எ.கம்பன் அடிப்பொடி சொல்லீட்டாராம் இலக்கியம்=லக்ஷியம்-னு:) Newtonயே தட்டை-னு சொன்னாலும்,உலகம் உருண்டை தான்!
  22. "தனி மனிதர்களை" வளைச்சிப் போட்டு,அவனுங்க சொல்லீட்டா,அதா= தரவு?:) அறிவியல்/மொழி இயல்=தனி மனிதர் கூற்று அல்ல! உண்மையின் ஆய்வு!
  23. அண்ணா, சேது, பாவாணர், தரவு எழுதினவர், நீங்க, நான் - எல்லாமே தனி மனிதர் தான் :-) இணையத்தரவெல்லாம் அறிவியல் அல்ல! சரியா?
  24. கருத்து வேறு, அறிவியல் வேறு. மனுஷனில் இருந்து மனிதன் வந்தானா மனிதன் - மனுஷனா? 1900க்குப்பின் வந்த கருத்து எல்லாமே அறிவியலா?
  25. அறிவியல்-ன்னா அறிவியல் முறைகள், ஏரணம், Scientific Methods, Hypothesis Testing, H0 & H1, Variance Analysis!
  26. மனுஷன்-மனிதன், எது முதல் சொல்? இதற்கு என்ன அறிவியல் முறை? சொல்லுங்கள் தேவாரம் இலக்கியமல்ல, சரிங்க. நாளிகேரம் வெற்றுச்சொல்!
  27. எதுக்குய்யா நாங்க சொல்லணும்?சும்மா அடிச்சி விடறத்துக்கு நீங்க அதை மறுத்து,தரவு குடுத்தே மார் அடிக்க நாங்களா? One Way Traffic?
  28. நீங்க சொல்லுங்கய்யா மொதல்ல!"லக்ஷியம்"-னு Sanskrit Literatureஐச் சொல்வதற்கு என்ன ஆதாரம்? அதைக் காட்டிட்டு, அப்பறமாப் பேசவும்!
  29. பெரிய நக்கலோ? கல்தோன்றி மண்தோன்றா? மயிரு தோன்றா! கல்தோன்றிக் கால்பட்டு பொண்ணு தோன்றினாளே? என்னவாம்? சொல்லுங்க பாப்போம்!
  30. அறம் இன்றி, வெற்று எள்ளல் செய்து கொண்டு, ஆதாரமேதும் தாராமல், வெறுமனே அலச மட்டும் வந்து விட்டீர்கள்!:(
  31. சம்ஸ்கிருத மூலம் नारिकेल= நாங்க ஆதாரம் தந்துட்டோம் அதே மூலத்தில் ஆதாரங் காட்டிவிட்டு,அடுத்து செல்லவும்
  32. *நாரிகேள சமாகார திருஷ்யந்தேபி சஜ்ஜனா- ஹிதோ *நாரிகேள வன யேன விருந்தாவனா- சரிதாம்ருதம் *நாரிகேள பலம்திவ்யம் க்ர்ஹணா ஹரி வல்லபே
  33. இப்போ,நீங்க தான் கேளம் எப்பிடி கேரம் ஆச்சு?-னு சம்ஸ்கிருத விதி காட்டோணும்! காட்டுங்க! சேரம் இல்ல,கேரம்+அளம்னு ஒத்துக்கறோம்
  34. இல்ல, தரவெல்லாம் எதுக்கு? கும்பீபாகம், குபீம்கபாம், பீகம்பாகும், ம்கும்கபீம் -ன்னு நாகிரேளம், நாளி"கேரம்" அடிச்சி ஆடலாமா?:)
  35. நீங்கள் கல்தோன்றி மண்தோன்றா "எள்ளல்" செய்ததால் தான் இத்துணையும்; அறியும் விழைவு/ஆய்வோடு பேசி இருந்தால், நானும் உதவி இருப்பேன்

Wednesday, April 30, 2014

ஒய் பழம்நீஅப்பன் ஈஸ் காட்

Plum Niyappa @nom_d_plum

It is not that important for me to write this, but, well, I have a few minutes to jot this down, and you, presumably, going by your brave click a few seconds ago, have a few minutes to read so why not?
It seems like the old chestnut of Composing vs Music direction has been discovered for just about the 297356785th time in History.
In the context of Tamil Film Music, this has been sufficiently addressed by professional musicians and amateurs far more qualified than I am about 15-16 years ago in what was then an excellent forum of high quality for discussions on tamil film music - tfmpage.com.
What I will be regurgitating in the following paragraphs is a diluted extract of those discussions such as still remain in my memory.

The facebook post I refer to adequately defines a composer's job and an arranger's job, while claiming that only IR and ARR, among Tamil Film music-directors, can be called composers.
This is a disputable claim, with your opinion depending on how you view the definition of the terms.
Wiki can give you a rough idea of the terms but I'll stick to my instinctive understanding from the discussions I referred to.

In the complete process of creation of a song or a musical piece, a creator creates the tune, arranges it, orchestrate or gets it done or gets it done and does the instrumentation or gets it done. There is a lot of overlap between the jobs that a person doing the latter 3 jobs, and you wont get a uniform mutually exclusive definition of those terms. The term instrumentation may not be separately needed at all depending on the definitions you take.

Sufficient to say orchestration is the process of writing music for an orchestra. In Film music context, it is a practice for a lot of Music-Directors to engage an orchestrator even outside the context of IFM. This definition clearly means a MD like MSV clearly is not in the reckoning to do this job as he doesn't write music for an orchestra. That is, presumably, the job that the likes of Joseph Krishna and Henry Daniel performed for him. We'll come back to this

Arrangement, in simple terms, is the process of adding meat to a composition. In western contexts, they say that an arranger can either create fresh arrangements for an original piece or adapt a previous composition to a particular new style. For example, the Birmingham orchestra adapting Rahman songs to a WCM style. This should give you a clue that the original Rahman song that was adapted had a different style of arrangement.
An arranger offers creative input is how I internalised it. So, a session musician giving inputs on to how the meat is added is, in fact, a co-composer.

It follows that having inputs into the arrangement essentially gives you a part-role, at the least, as a composer of the song/musical piece.

So, in summary, you'd expect a composer to
1) Tune the song 2) Have inputs into its arrangement

When it comes to orchestration/instrumentation, it seems to me the term "composer" is used even in cases where a separate orchestrator is identified and credited for scores. (i.e.) the tune creator with inputs into the style of arrangement is called a composer conventionally in film music terms with the understanding that a separate orchestrator/instrumentator may be employed to write the scores for specific instruments, even decide on the specific mix of instruments and decide on which instrument plays or sustains specific notes.

Given this context, let's see what our MDs do:
1. MSV -
MSV, of course, is a master tunesmith. In terms of the arrangement and orchestration, we clearly saw earlier that whatever he is, an orchestrator he is not, for he lacks the formal education to be one.
Is he an arranger? What does he contribute to the decisions on how to flesh out the composition in terms of the actual music that plays out in the interludes and BGM.
It seems to me, on evidence of inputs from his assistants and others who witnessed his composing and recording sessions, that he did have significant input into this.

We have, on the words of no less an authority than...Ilayaraja...that MSV used to decide on which instruments to be used, and what tunes they play out by humming out the tunes. (i.e) not just the pallavi and saranam tune sung by the singer but the interlude tunes to be played out by specific instruments.

To me, this is sufficient to mark him as a contributor to the arrangement, and in fact, the orchestration/instrumentation process. It does seem like he has an organic vision of the orchestration and it is only the limitations of formal education that prevent him from writing the notes out.

However, I have a question that is not sufficiently answered in my mind: discussions like bass orchestration of MSV leave me slightly baffled, since writing bass notes, to me, seems like not being a layman job, more of an orchestration intricacy, strictly to be attempted by trained professionals!

I am not sure either where composing the bass part comes - arrangement or orchestration/instrumentation. My guess is instrumentation, which is why I don't take this as disqualifying MSV from being an arranger as well. You may want to differ based on the demarcation you place between arrangement-orchestration-instrumentation in your mind.

So, yes, in my mind, MSV does qualify as a composer, if not one as complete a composer as Ilayaraja.
What you can dispute here is that MSV is responsible for the complete arrangement of the song - did he really hum out the background violin score that accompanies the pallavi in kaNgaL enGE; then again, I will file that under orchestration and ignore it as a strict requirement for me to use the term arranger for MSV.

In fact, I think I am on very shifty ground with my claim - you can easily demolish my arguments for MSV being an arranger. But I am not going to do it for you :)

2. Ilayaraja - Well, the way I have defined it, this man does everything, right down to the instrumentation. Obviously, my definition of what a complete composer does seems to have been tailor-made for this little fellow.

3. AR Rahman

In simple terms, if I accept MSV as an arranger, then Rahman is probably one, too, being as he decides down to the final mix of the sounds his songs encompass. He clearly has a vision of how to arrange the sounds available to him into a cohesive whole.

However, the disputable aspects of calling Rahman a composer, come here in a different form:
1) Aspects of the tune being contributed by a singer. It is said that often a singer is allowed to sing in a particular raga, then Rahman takes portions of it and mixes a final song. This, to me, takes away partial composing credit from Rahman to the singer
2) Rahman clearly has a lot of inputs into arranging the song from deciding the style, genres used, instruments mimicked etc. Where, again, the dispute comes is that he is said to mix final output from others - say, Naveen plays a long piece on the flute, Rahman stores it and eventually takes portions of it and mixes it in the orchestration of his song - to create a song or piece of his own. To me, this takea away his orchestrating credit, the same as MSV, with the difference being MSV is at least reputed to have decided what the instruments will play as tune and only was unable to write it out; Rahman, it seems, allows the co-composing session musician to orchestrate all by himself!

In short, if Rahman is given credit for arranging and orchestrating, MSV can very much be given the same credit. It is clear that both of them do not stand out indisputably as complete owners of their creation,say, like IR, in this context.

This is not unusual in Indian film music history either. We have heard tales of Jerry Amaldev completely taking care of arrangement and orchestration for Naushad, and on occasions contributing to tune as well. Jerry, decades later, lamented the lack of reognition for his *ocmposing* contributions to Naushad.

In general, by default, the average Indian Film MD leaves the arrangement and orchestration to others, especially in Hindi Film Music, whose history tells us that save for Salil Chowdhury, very few were complete composers. You can also see that in the arrangements and style being common for each era.
Composers like SD Burman, Shankar-Jaikishen, RD Burman seem to have had their inputs into arrangement, in the same way as MSV and ARR, as it is seen in the distinct style of arrangements one can discern in their music.

In TFM, KVM is known to have left the arrangements *completely* to Pugazhendhi so it was actually a composing duo Mahadevan-Pugazhendhi, the same as MSV-TKR.


However, what I find funny is that the said fb post asserting that ONLY IR and ARR can be called "composers", if you define composition as the complete process from tune creation down to mixing. This is not true at all for several reasons
* As we saw above, Raja is in a different league. We can only loosely argue that what Raja does in terms of complete composition is the same as MSV/ARR (I say this as a die-hard fan of MSV, someone who started out musical discussions in life in MSV's camp AGAINST Raja fans)
* If ARR is considered a composer with inputs into arrangement/orchestration, MSV is EVEN MORE OF a composer than ARR for reasons discussed above.

That is not all. In casually stating that all MDs before IR didnt have inputs into arrangement/orchestration, the said poster has erred in recording history.

It is a fact that Saluri Rajeshwara Rao was one of the earliest ones to take orchestration seriously as part of his job. He is known to have strong knowledge of arrangement/orchestration, and is said to have been one of the pioneer MDs in this regard.

The earliest MD IR refers to Khemchand Prakash is also of similar reputation.

Jerry Amaldev, when turned composer for Malaualam movies decades afer his experience with Naushad, can also be considered a complete composer for he took care of the arrangement and orchestration, too.

In conclusion, if we go for all-round contribution to the process of music-making for films, there are two names that stand tall above others in terms of complete ownership of their compositions, and unparalleled long-term success and vitality - Salil Chowdhury and Ilayaraja. Everything else is just opinion.

P.S: I'll leave you with this link, and encourage you to make your own conclusion:
https://www.facebook.com/d.imman.music/posts/432536546778511

QUOTE All songs composed,arranged,programmed,recorded and mixed by D.Imman UNQUOTE



30th April 2014 from TwitLonger

Monday, April 28, 2014

கற்றது தமிழ் படம் பற்றி dagalti யின் அருமையான விமர்சனம்

கற்றது தமிழ்" படம் பற்றி @dagalti யின் அருமையான விமர்சனம்/கருத்து/பார்வை. From Archieves. #MUSTREAD

"காரணங்கள் எல்லாம் கதையில் தான் வரும். வாழ்க்கையில் தர்க்கங்களுக்கு இடம் கிடையாது". இது கற்றது தமிழ் திரைப்படத்தில் வசனமாக வரும் மையக்கரு. கதையில் மையக்கரு தேடுவதென்பதே ஒழுங்கையும் கோர்வையையும் தேடும் மனப்பாங்கு தான். அந்த ஒழுங்கே, மூச்சுத்திணரடிக்கும் கட்டமைப்பாகவும் பார்க்கலாம். இப்படியிருக்க, வாழ்க்கையில் மையக்கரு தேடுவது என்பது மாபெரும் அபத்தம் தான்.

எல்லோருக்கும் புரிவதற்கு எளிதாக இருக்கவேண்டும் என்று வாழ்க்கைக்கு தெரிகிறதா என்ன ! அதன் பாட்டிற்கு கோர்வையற்ற நிகழ்வுகளையும், விளக்க முடியாத அழுத்தங்களையும் அடுக்கிவிட்டு விளங்கிக்கொள்ளவே முடியாத செயல்களையும் செய்வித்து சென்றுவிடுகிறது. அதை சகலோருக்கும் புரியும் வகையில் விளக்கங்கள் சொல்ல வேண்டி உள்ளது. நாளிடைவில் அந்த விளக்கங்களே நம்பிக்கைகளாக நிலைத்துவிடுகின்றன.

என் செயல்களுக்கு காரணம் தேடாதே அவற்றை உனக்கு விளக்க நான் முயலவில்லை, என்று நாயகன் பிரபாகர் சொல்லிக்கொண்டே இருந்தாலும் அதையும் மீறி அவற்றைத் தேடும் ஒழுங்குவிரும்பிகளாகவே நாம் இருப்போம். இதை மனித இயல்பு என்ற தட்டையான வார்த்தைகளால் சொல்லலாம். ஆனால், சுதந்திரம் துறந்து, ஒரு கட்டமைக்குள்ளே எதிர்பார்ப்புக்கள் வைத்துக்கொண்டுவிட்டதை "இயல்பு" என்று சொல்கிறோமே என்ற பிரக்ஞையோடு தான் சொல்ல முடிகிறது.

தன்மையில் சொல்லப்படும் கதைகளில் எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. வாய்ஸ் ஓவர் என்பது நாவல் வடிவத்திலிருந்து முழுவதும் திரையெழுத்தாக மாறமுடியாமல் போனதின் எச்சம் தான். இருந்தாலும் இந்தப் படத்தில் வரும் பிரமாதமான வசனங்களை வேறு எந்த வடிவிலும் போட்டிருக்க முடியாது.தன் தோழி ஆனந்தியைத் தேடி பிரபாகர் செல்லும் அந்த மகாராஷ்ட்ரா பயணத்தில், அவன் நினைப்பதை பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்காது. அவன் நினைப்பதை நாம் கேட்பது அவன் உரையாடல்களுக்குப் பின் இயங்கும் அவன் மனப்போக்கை நமக்குக் காட்டுகின்றன.
கலைஞன் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். ஆனால் அவன் செய்வது பிரசங்கம் அல்ல. பிரசங்கத்தின் நோக்கம் கேட்பவனை மாற்றுவது. கலைஞனின் நோக்கம் சொல்வது மட்டுமே, கருத்துப் பறிமாற்ம் அன்று. இதைச் சொல்லும் பொட்டுத் தெறிக்கும் வசனம் (பிரபாகரின் "வாக்குமூலத்தை" பதிவு செய்யும் வீடியோக்ராஃபர் கருணாஸ் தன் கருத்தை சொல்ல முயல, பிரபாகர் இடைமறித்துப் பேசும் வசனம்): "உன்னை ரெகார்ட் பண்ண தான் கூப்பிட்டேன், அட்வைஸ் பண்ண இல்ல"

கருணாஸ் ஏற்றிருக்கும் பாத்திரம் பார்வையாளரின் மனநிலையை/ எண்ணத்தையும் எள்ளலையும் பிரதிபலிக்க உருவாக்கப்பட்டது. இது புத்திசாலித்தனமாக கையாளப்பட்ட உத்தி. பிரபாகரின் தனது செயல்களுக்குக் சொல்லும் காரணங்களையும் "இதுக்கெல்லாம் அலட்டிக்கலாமா" என்கிற தொனியில் பேசுவது அழகாக வந்திருக்கிறது. ஒரே விஷயம் ஒருவனை கொலைக்கும் தூண்டும் ஒருவனுக்கு இயல்பாக இருக்கும் என்பதை சொல்வதிலேயே, இந்தப் படம் உச்சத்தை எட்டுகிறது.

கொலையப்பற்றிப் பேசும் பொழுது: கண்ணை மூடினால் பரவசம், கண்ணைத் திறந்ததும் அருவெறுப்பு எனற உவமை
கோபாளித்தனமாக இல்லாமல் பிரமிப்பாக இருப்பதற்கு காரணம் ஜீவாவின் நடிப்பு. புதுமுகம் அஞ்சலி, வாத்தியார் அழகம்பெருமாள் என்று கிட்டத்தட்ட அனைவரின் நடிப்புமே அப்படித் தான்.

தற்கொலைக்கு முன் கடிதம் எழுதி வைப்பது ஒரு சடங்கு என்று தொடங்கி கலக்கம் தரும் வசனம் படம் நெடுக. இவ்வள்வு சிறப்பான வசனங்களுடன் தமிழ் படம் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது. என் கணக்குப்படி மூன்றரை வருடங்கள் :P
வசனம் பேசி மாய்வதுதான் நாம் எப்போதும் செய்வதாயிற்றே, படிமங்கள். இதோ ஒரு அரிசி பதம் : சாக்பீஸோ விபூதியோ ஏறி எப்போதும் வெள்ளையாக இருக்கும் விரல்நுனியை வைத்து வாத்தியார் சடலத்தை அடையாளம் கண்டுகொண்டுள்கிறான் பிரபாகர்.

காண்பிப்பதுவே கலைஞனின் வேலை நியாயப்படுத்துவது அல்ல என்பதை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர் ராம். நியாயம் என்று நாம் கருதுபவற்றில் இருந்து ஒருவன் விலகிவிட்டதாலேயே அவன் வலி பொய்யாகிவிடுவதில்லை. ஒருவனைப் புரிந்துகொள்ள, குறைந்தபட்சம் உணர்ந்துகொள்ள, அவன் தர்க்கங்களை ஒத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இதையும், நம்மிடையே விடையில்லா கேள்விகள் உண்டு என்பதையும் ஒத்துக்கொள்ள முடியுமென்றால் இந்த படத்தை அவசியம் பாருங்கள். குறைகள் பெரிதாக தெரியாது.

இந்தப் பதிவு விமர்சனமாக அமையவில்லை. ஒரு நல்ல படத்தைப் பார்த்த உடன் தோன்றும் (எழுதப்படும்) கருத்துக்கள் அநேகமாக படத்தைப் பற்றி இருக்காது. அது நம்மேல் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியே இருக்கும். இந்த பதிவு அப்படி அமைந்துவிட்டது என்பதே இந்த திரைப்படத்தின் விமர்சனமாக எடுத்துக் கொள்ளலாம்.

நிறைவு வர மேலும் கொஞ்சம் அசை போட வேண்டும். இப்போதைக்கு இவ்வளவு.