Thursday, January 16, 2014

இசைஞானியின் இசையில் உருவான பாடல்களின் ராகங்கள்

1. கனகாங்கி

மோகம் என்னும் - சிந்துபைரவி - ஜேசுதாஸ்

2. தோடி

கங்கைக் கரை மன்னனடி-வருஷம் 16-ஜேசுதாஸ்

3. மாயாமாளவகௌள

நண்டு ஊறுது - பைரவி - டி.எம்.செளந்தர்ராஜன்
தென்னங்கீற்றும் - முடிவில்லா ஆரம்பம் - மலேசியா வாசுதேவன், பி.சுசீலா
மதுரை மரிக்கொழுந்து - எங்க ஊரு பாட்டுக்காரன் - மனோ, சித்ரா
இளமனதில் - மஞ்சள் நிலா - ஜேசுதாஸ், பி.எஸ்.சசிரேகா
மஞ்சள் நிலாவுக்கு - முதல் இரவு - பி.சுசீலா, ஜெயச்சந்திரன்
பூங்கதவே - நிழல்கள் - தீபன், உமாரமணன்
கண்ணின் மணியே - மனதில் உறுதி வேண்டும் - சித்ரா
கனவா இது உண்மையா? - சலங்கையில் ஒரு சங்கீதம் - எஸ்.பி.பி. சித்ரா
ராமநாமம் - ராகவேந்திரா - ஜேசுதாஸ், வாணிஜெயராம்

4. சரசாங்கி

என்றென்றும் ஆனந்தமே - கடல் மீன்கள் - மலேசியா வாசுதேவன்

5. ச்சல நாட்டை

பனிவிழும் - நினைவெல்லாம் நித்யா - எஸ்.பி.பி.
கூடாமல்லிப் பூவே - கல்லுக்குள் ஈரம் - எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்
ஆளை அசத்தும் - கன்னிராசி - இளையராஜா


6. சுப பந்துவராளி

வைகறையில் - பயணங்கள் முடிவதில்லை - எஸ்.பி.பி.
வா வெளியே - பாடு நிலாவே - எஸ்.பி.பி., சித்ரா
அலைகளில் மிதக்குற - அந்த ஒரு நிமிடம் - எஸ்.பி.பி. எஸ்.ஜானகி
தீர்த்தக்கரை ஓரத்திலே - தீர்த்தக்கரையினிலே - இளையராஜா


7. கல்யாணி

வந்தாள் மகாலட்சுமி - உயர்ந்த உள்ளம் - எஸ்.பி.பி.
விழிகள் மீனோ - ராகங்கள் மாறுவதில்லை - எஸ்.பி.பி.
நதியில் ஆடும் பூவனம் - காதல் ஓவியம் - எஸ்.பி.பி. ஜானகி
நான் என்பதும் நீ என்பதும் - சூரசம்ஹாரம் - மனோ, சித்ரா
கலைவாணியே - சிந்துபைரவி - ஜேசுதாஸ்
வைதேகி ராமன் - பகல் நிலவு - எஸ்.ஜானகி
நான் பாட வருவாய் - உதிரிப்பூக்கள் - எஸ்.ஜானகி
ஜனனி ஜனனி - தாய் மூகாம்பிகை - இளையராஜா
மஞ்சள் வெயில் - நண்டு - உமா ரமணன்
நிற்பதுவே நடப்பதுவே - பாரதி - இளையராஜா
சிறு கூட்டுலே - பாண்டி நாட்டுத் தங்கம் - இளையராஜா

8. சிம்ஹேந்திர மத்யமம் 

ஆனந்தராகம் - பன்னீர்புஷ்பங்கள் - உமா ரமணன்
பல ஜென்மம் - அழகிய கண்ணே - எஸ்.பி.ஷைலஜா
நீ பெளர்ணமி - ஒருவர் வாழும் ஆலயம் - ஜேசுதாஸ்

9. ஷண்முகப்பிரியா

தகிடதமி - சலங்கை ஒலி - எஸ்.பி.பி.
தம்தனதம்தன - புதிய வார்ப்புகள் - ஜென்ஸி, வசந்தா

10. ரசிகப்பிரியா

சங்கீதமே - கோவில்புறா - எஸ்.ஜானகி

11. பந்துவராளி

ரோஜாவைத் தாலாட்டும் - நினைவெல்லாம் நித்யா - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி

12. வசந்தா

அந்திமழை - ராஜபார்வை - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி,
மான் கண்டேன் - ராஜரிஷி - ஜேசுதாஸ், வாணி ஜெயராம்

13. கௌள

வேதம் நீ - கோவில் புறா - ஜேசுதாஸ்

14. ரசிகரஞ்சனி

அமுதே தமிழே - கோவில்புறா - பி.சுசீலா, உமா ரமணன்
நீலக்குயிலே - மகுடி - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
எதிலும் இங்கு இருப்பான் - பாரதி

15. கெளரி மனோகரி

கண்ணா வருவாயா - மனதில் உறுதி வேண்டும் - ஜேசுதாஸ், சித்ரா
தூரத்தில் நான் - நிழல்கள் - எஸ்.ஜானகி
கண்ணன் நாளும் - இளமைக்கோலம் - எஸ்.ஜானகி
பொன்வானம் - இன்று நீ நாளை நான் - எஸ்.ஜானகி
தாழம்பூவே - இன்று நீ நாளை நான் - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி, எஸ்.பி.ஷைலஜா
சோலைப்பூவில் - வெள்ளைரோஜா - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
முத்தமிழ் கவியே வருக - தர்மத்தின் தலைவன் - இளையராஜா
தூரத்தில் நான் கண்ட - நிழல்கள் - இளையராஜா
அதிகாலை நிலவே - உறுதிமொழி - இளையராஜா
செம்மீனே செம்மீனே - செவ்வந்தி - இளையராஜா


16. ஹம்ஸத்வனி

மயிலே மயிலே - கடவுள் அமைத்த மேடை - எஸ்.பி.பி., ஜென்ஸி
தேர்கொண்டு வந்தவன் - எனக்குள் ஒருவன் - பி.சுசீலா
நிலா காயும் மேகம் - செம்பருத்தி - மனோ - ஜானகி
சொர்க்கமே என்றாலும் - ஊரு விட்டு ஊரு வந்து - இளையராஜா, ஜானகி
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் - சிங்காரவேலன் - எஸ்.பி.பி., ஜானகி
பூ முடித்து பொட்டு வைத்த - என் புருஷன்தான் எனக்கு மட்டுந்தான் - இளையராஜா(பல்லவி)
காலம் மாறலாம் - வாழ்க்கை - இளையராஜா(சரணத்தில் மட்டும் ‘த’ வருகிறது)
இரு விழியின் வழியே - சிவா - இளையராஜா


17. ஹம்ஸானந்தி

ராகதீபம் ஏற்றும் நேரம் - பயணங்கள் முடிவதில்லை - எஸ்.பி.பி.
நீ பாடும் பாடல் - எங்கேயே கேட்ட குரல் - எஸ்.ஜானகி
ராத்திரியில் - தங்கமகன்- எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
வேதம் - சலங்கை ஒலி - எஸ்.பி.பி., எஸ்.பி.ஷைலஜா
புத்தம்புதுப்பூ பூத்தது - தளபதி - இளையராஜா

18. ரீதி கௌள 

சின்னக்கண்ணன் அழைக்கிறான் - கவிக்குயில் - பாலமுரளிகிருஷ்ணா
தலையைக் குனியும் தாமரையே - ஒரு ஓடை நதியாகிறது - எஸ்.பி.பி., எஸ்.ராஜேஸ்வரி
ராமன் கதை கேளுங்கள் - சிப்பிக்குள் முத்து - எஸ்.பி.பி., குழுவினர்

19. ஆபோகி

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ - வைதேகி காத்திருந்தாள் - ஜெயச்சந்திரன், வாணிஜெயராம்

20. கீரவாணி

காற்றில் எந்தன் கீதம் - ஜானி - எஸ்.ஜானகி
தங்கச்சங்கிலி - தூறல் நின்னு போச்சு - எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்
கீரவாணி - பாடும் பறவைகள் - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
மலர்களிலே ஆராதனை - எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்
போவோமா ஊர்கோலம் - சின்னத்தம்பி - இளையராஜா
நெஞ்சுக்குள்ளே - பொன்னுமணி - இளையராஜா

21. கரகரப்பிரியா

மாப்பிள்ளைக்கு - நெற்றிக்கண் - பி.சுசீலா, மலேசியா வாசுதேவன்
பூ மலர் இந்த - டிக் டிக் டிக் - ஜேசுதாஸ், ஜென்ஸி
பூ மலர்ந்திட - டிக் டிக் டிக் - இளையராஜா
பூங்காத்து திரும்புமா - முதல் மரியாதை - இளையராஜா

22. மத்யமாவதி

சோலைக்குயிலே - பொண்ணு ஊருக்குப் புதுசு - எஸ்.பி.ஷைலஜா
என் கல்யாண வைபோகம் - அழகே உன்னை ஆராதிக்கிறேன் - எஸ்.பி.ஷைலஜா
தாகம் எடுக்கிற - எனக்காக காத்திரு - உமாரமணன்
நீதானே - நினைவெல்லாம் நித்யா - எஸ்.பி.பி.
அடி பெண்ணே - முள்ளும் மலரும் - இளையராஜா(சரணத்தில் அனுசுரங்கள்)
ஆகாய கங்கை - தர்மயுத்தம் - இளையராஜா
துள்ளித்துள்ளி - சிப்பிக்குள் முத்து - இளையராஜா
ஆனந்தத் தேன்சிந்தும் - மண்வாசனை - இளையராஜா (சரணத்தில் இரண்டு ‘நி’ வருகிறது)
தாலாட்டு - அச்சாணி - இளையராஜா

23. சுத்த தன்யாசி 

ராகவனே - இளமைக்காலங்கள் - பி.சுசீலா
சிறுபொன்மணி - கல்லுக்குள் ஈரம் - இளையராஜா, எஸ்.ஜானகி
காலை நேர - பகவதிபுரம் ரயில்வே கேட் - தீபன்சக்கரவர்த்தி, எஸ்.பி.ஷைலஜா
மனசு மயங்கும் - சிப்பிக்குள் முத்து - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
மாஞ்சோலைக் கிளிதானோ - கிழக்கே போகும் ரயில் - ஜெயச்சந்திரன்
விழியில் விழுந்து - அலைகள் ஓய்வதில்லை - பி.எஸ்.சசிரேகா
புதிய பூவிது - தென்றலே என்னைத் தொடு - எஸ்.பி.பி. எஸ்.ஜானகி
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு - உன்னால் முடியும் தம்பி - எஸ்.பி.பி.

24. பிலஹரி

மாமன் வீடு மச்சு வீடு - எல்லாம் இன்ப மயம் - எஸ்.பி.பி.
மனிதா சேவை - உன்னால் முடியும் தம்பி - ஜேசுதாஸ்

25. சந்திரகவுன்ஸ்

வெள்ளிச் சலங்கைகள் - காதல் ஓவியம் - எஸ்.பி.பி.
பாட வந்ததோர் கானம் - இளமைக் காலங்கள் - இளையராஜா (சரணத்தில் அனுசுரங்கள்)
அழகுமலர் ஆட - வைதேகி காத்திருந்தாள் - இளையராஜா

26. மதுவந்தி

என்னுள்ளில் - ரோசாப்பூ ரவிக்கைக்காரி - வாணி ஜெயராம்
மீண்டும் மீண்டும் வா - விக்ரம் - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி

27. காப்பி

ஏய் பாடல் ஒன்று - ஜேசுதாஸ், ஜானகி
சங்கத்தில் - ஆட்டோராஜா - இளையராஜா, எஸ்.ஜானகி
தாயும் நானே - எங்கேயோ கேட்ட குரல் - எஸ்.ஜானகி
செம்பருத்திப் பூவு - செம்பருத்தி - இளையராஜா

28. சாருமதி

பாடறியேன் - சிந்துபைரவி - சித்ரா

29. தர்பாரி கானடா

பூமாலை வாங்கி வந்தான் - சிந்துபைரவி - ஜேசுதாஸ்
ஆகாய வெண்ணிலாவே - அரங்கேற்ற வேளை - இளையராஜா
இசை மேடையில் - இளமைக் காலங்கள் - இளையராஜா
கல்யாண தேனிலா - மெளனம் சம்மதம் - இளையராஜா

30. சிந்துபைரவி

நான் ஒரு சிந்து - சிந்துபைரவி - சித்ரா
மணியோசை கேட்டு - பயணங்கள் முடிவதில்லை - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
மாதா உன் கோவிலில் - அச்சாணி - எஸ்.ஜானகி
நிலவே முகம் காட்டு - எஜமான் - இளையராஜா
தென்றல் வந்து - அவதாரம் - இளையராஜா
முத்துமணிமாலை - சின்னக்கவுண்டர் - இளையராஜா
சாமிக்கிட்ட - ஆவாரம்பூ - இளையராஜா
வளையோசை - சத்யா - இளையராஜா
மானே தேனே - உதய கீதம் - இளையராஜா

31. மோகனம்

நின்னுக்கோரி வர்ணம் - அக்னி நட்சத்திரம் - சித்ரா
பூவில் வண்டு - காதல் ஓவியம் - எஸ்.பி.பி.
நான் ஒரு - கண்ணில் தெரியும் கதைகள் - எஸ்.பி.பி., பி.சுசீலா, எஸ்.ஜானகி
நான் உந்தன் - உல்லாசப்பறவைகள் - எஸ்.ஜானகி
மீன் கொடி தேரில் - கரும்புவில் - ஜேசுதாஸ், ஜென்ஸி
தோகை இளமயில் - பயணங்கள் முடிவதில்லை - எஸ்.பி.பி.
கண்ணன் ஒரு கைக்குழந்தை - பத்ரகாளி - யேசுதாஸ்-பி.சுசீலா
கண்மணியே காதல் என்பது - ஆறிலிருந்து அறுபதுவரை - எஸ்.பி.பி., ஜானகி
தேன் மல்லிப் பூவே - தியாகம் -
வருக வருகவே - மனைவி ரெடி - இளையராஜா
இந்த அம்மனுக்கு - தெய்வ வாக்கு - இளையராஜா
இரு பறவைகள் - நிறம் மாறாத பூக்கள் - இளையராஜா(சரணத்தில் இறுதியில் அனுசுரங்கள்)
வந்ததே குங்குமம் - கிழக்கு வாசல் - இளையராஜா
ஒரு ராகம் பாடலோடு - ஆனந்தராகம் - இளையராஜா

32. சுத்த சாவேரி

ராதா ராதா - மீண்டும் கோகிலா - எஸ்.பி.பி. எஸ்.ஜானகி
மலர்களில் ஆடும் - கல்யாண ராமன் - எஸ்.பி.ஷைலஜா
கோயில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் - எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்
காதல் மயக்கம் - புதுமைப்பெண் - ஜெயச்சந்திரன், சுனந்தா
சுகம் சுகமே - நான் போட்ட சவால் - இளையராஜா
மணமகளே - தேவர்மகன் - இளையராஜா

33. ஆரபி

சந்தக் கவிதை - மெட்டி - பிரம்மானந்தம்

34. அமிர்தவர்ஷிணி

தூங்காத விழிகள் - அக்னி நட்சத்திரம் - ஜேசுதாஸ், எஸ்.ஜானகி
மழைக்கொரு தேவனே - ராகவேந்திரா - ஜேசுதாஸ்

35. லலிதா

இதழில் கதை எழுதும் - உன்னால் முடியும் தம்பி - எஸ்.பி.பி., சித்ரா

36. மலைய மாருதம்

கோடி இன்பம் - நெஞ்சில் ஆடும் பூ ஒன்று - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
கண்மணி நீ வர - தென்றதே என்னைத் தொடு - ஜேசுதாஸ், உமா ரமணன்
பூஜைக்காக - காதல் ஓவியம் - தீபன் சக்கரவர்த்தி

37. சாருகேசி

சின்னஞ்சிறு கிளியே - முந்தானை முடிச்சு - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
உயிரே - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு - ஜேசுதாஸ், சித்ரா
ஆடல் கலையே - ராகவேந்திரா - ஜேசுதாஸ்
சிறிய பறவை - அந்த ஒரு நிமிடம் - இளையராஜா
தூது செல்வதாரடி - சிங்காரவேலன் - இளையராஜா
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் - நானே ராஜா நானே மந்திரி - 
இளையராஜா
மணமாலையும் மஞ்சளும் சூடி - வாத்தியார் வீட்டுப்பிள்ளை - இளையராஜா
காதலின் தீபமொன்று - தம்பிக்கு எந்த ஊரு - இளையராஜா
அரும்பாகி மொட்டாகி - எங்க ஊரு காவக்காரன் - இளையராஜா

39. சிவரஞ்சனி

வா.. வா.. அன்பே - அக்னிநட்சத்திரம் - ஜேசுதாஸ், சித்ரா
அடி ஆத்தாடி - கடலோரக் கவிதைகள் - மனோ, சித்ரா
வா வா அன்பே - ஈரமான ரோஜாவே
காத்திருந்து காத்திருந்து - வைதேகி காத்திருந்தாள் - இளையராஜா
குயில்பாட்டு - என் ராசாவின் மனசிலெ - இளையராஜா
வள்ளி வள்ளி - தெய்வ வாக்கு - இளையராஜா

40. சங்கராபரணம்

அழகு ஆயிரம் 
புதுச்சேரி கச்சேரி 
கண்மணி அன்போடு 

41. ஹிந்தோளம்

ஓம் நமச்சிவாயா - சலங்கை ஒலி - எஸ்.ஜானகி
தரிசனம் கிடைக்காதா - அலைகள் ஓய்வதில்லை - எஸ்.ஜானகி
நான் தேடும் செவ்வந்திபூ இது - தர்மபத்தினி - ஜானகி, இளையராஜா
பாட வந்ததோர் கானம் - 
பூவரசம்பூ பூத்தாச்சு - கிழக்கே போகும் ரயில் - ஜானகி
ஸ்ரீதேவி என் வாழ்வில் -
நானாக நானில்லை - தூங்காதே தம்பி தூங்காதே - இளையராஜா (சரணத்தில் அனுசுரங்கள்)
ஆனந்தத் தேன்காற்று - மணிப்பூர் மாமியார் - இளையராஜா
கண்ணா உன்னைத் தேடுகிறேன் - உனக்காகவே வாழ்கிறேன்

42. ஹம்ஸ

சொர்க்கமே என்றாலும் - இளையராஜா
இசையில் தொடங்குதம்மா - ஹேராம்
கன்னிப் பொண்ணு கை மேல - நினைவெல்லாம் நித்யா

43. சரஸாங்கி

மீனம்மா மீனம்மா - ராஜாதி ராஜா - இளையராஜா
தா தந்தன கும்மி கொட்டி - அதிசயப்பிறவி - இளையராஜா
மல்லிகையே மல்லிகையே - பெரிய வீட்டுப் பண்ணக்காரன் - இளையராஜா

44. சக்கரவாகம்

வானிலே தேனிலா - காக்கிச்சட்டை - இளையராஜா (சரணத்தில் ‘ரி’ வருகிறது)
வனிதாமணி - விக்ரம் - இளையராஜா
நீ பாதி நான் பாதி - கேளடி கண்மணி - இளையராஜா
நல்லவர்க்கெல்லாம் - தியாகம் - இளையராஜா

45. பஹாடி

ஏதேதோ எண்ணம் - புன்னகை மன்னன் - இளையராஜா
ஒரே நாள் - இளமை ஊஞ்சலாடுகிறது - இளையராஜா
இந்த மான் - கரகாட்டக்காரன் - இளையராஜா

46. ஆபேரி

மேகம் கறுக்குது - ஆனந்த ராகம் - இளையராஜா
பூவே பூச்சூடவா - பூவே பூச்சூடவா - இளையராஜா
வெள்ளி கொலுசுமணி - பொங்கி வரும் காவேரி - இளையராஜா
வசந்த காலங்கள் - தியாகம் - இளையராஜா
சிந்து நதிக்கரை - நல்லதொரு குடும்பம் - இளையராஜா
சின்னஞ்சிறு வயதில் - மீண்டும் கோகிலா - இளையராஜா

47. ஸ்ரீரஞ்சனி

ஒரு ராகம் - உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் - இளையராஜா
பகலிலே ஒரு நிலவினை - நினைவே ஒரு சங்கீதம் - இளையராஜா
நாதம் எழுந்ததடி - கோபுர வாசலிலே - இளையராஜா

48. விஜயநகரி

குடகுமலைக் காற்றில் - கரகாட்டக்காரன் - இளையராஜா
வண்ணநிலவே - பாடாத தேனீக்கள் - இளையராஜா

49. ஆபோஹி

காலைநேரப் பூங்குயில் - அம்மன் கோயில் கிழக்காலே - இளையராஜா
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே - வைதேகி காத்திருந்தாள் - இளையராஜா

50. வகுளாபரணம்

ஆறும் அது ஆழமில்ல - முதல் வசந்தம் - இளையராஜா
சொந்தமில்லை பந்தமில்லை - அன்னக்கிளி - இளையராஜா

51. பாகேஸ்வரி

காவியம் பாடவா - இதயத்தைத் திருடாதே - இளையராஜா
மழை வருது - ராஜா கையை வச்சா - இளையராஜா

52. ஷ்யாம் கல்யாண்

நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்

53. சமுத்திரப்ரியா

கண்ணம்மா - வண்ண வண்ணப்பூக்கள்

Link : https://www.facebook.com/truetamilan/posts/637522282951323

1 comment: