10.@Carfire2:ஆணியும் ஆப்பும் ஒன்று தான். இரண்டையும் பிடுங்கி எறியும் வரை குத்திக்கொண்டே இருக்கும்--ReTweet
09. @senthilcp:உல்லாசத்துக்கு அழைத்த சரணுக்கு முன்ஜாமீனா? வெகுண்டு எழுந்தார் சோனா!! # அதானே? உல்லாசம் செம மொக்கைப்படம் ஆச்சே? ---ReTweet
08. @luckykrishna : உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை. அரசின் அடக்குமுறைக்கு எதிராக கேப்டன் கொதிப்பு!--ReTweet
07.@nchokkan: 'Rs 1000 for 3 months of unlimited haircuts' என்று ஒரு மெயில். ஏண்டா, எங்களையெல்லாம் பார்த்தா ஈனாவானா-ன்னு எழுதி ஒட்டியிருக்கா? --ReTweet
06. @ karu_naakku: கப்பலோட்டறது எம்புட்டு கஷ்டம்’ங்கிறது இனிமேல் தான் கேப்டனுக்கு தெரியப்போகுது! காத்து வேற...சரியா..இல்லை!!--ReTweet
05. @parthi_fun: வாழச் சிறந்தது மிடில் கிளாஸ் வாழ்க்கையே # கிளாஸ்ல பாதி சரக்கு மீதி தண்ணி ..!!--ReTweet
04. @Natarajan_G : இன்று நாகேஷின் பிறந்தநாள்! சிவனை மறந்தாலும் புலவர் தருமியை உலகம் மறக்க முடியாமல் இருக்க செய்த கலைஞன்!--ReTweet
03. @Graamaththaan:100 ரூபாய குப்பைல இருந்து எடுத்தாலும், அதை பிச்சைக்காரன் கிட்ட கொடுக்க ஒரு மனசு வேணும்--ReTweet
02. @g_for_guru:இ.கம்யுனிஸ்ட் தனித்து நிற்ப்பதற்க்குபதில் அம்மா குடுக்கும் 2 ஆட்டை வாங்கி மேய்க்கலாம்.--ReTweet
01. @iamkarki : சுதீஷ்: மாமா. நாம அதிமுக கூட்டணில இருக்கோமா? / கேப்டன்: தெரியலையே மச்சி. ஒரு குவார்ட்டர் சொல்லேன் -- ReTweet
Showing posts with label Natarajan_G. Show all posts
Showing posts with label Natarajan_G. Show all posts
Tuesday, September 27, 2011
Tuesday, September 13, 2011
Top 10 Tamil Tweets Sep13 2011
10. @Vithuvaanகலவரங்களின் போது துப்பாக்கிகள், மக்களை பயமுறுத்தி விரட்டுவதற்காகவேயன்றி சுட்டு வீழ்த்துவதற்காக அல்ல--ReTweet
09. @losangelesram”தூற்றித் தூற்றி வாழ்ந்தவன் இல்லை” கண்ணதாசன் தீர்க்கதரிசனமாக ட்விட்டர்களையும் சேர்த்தே பாடியிருக்கிறார்!.. -ReTweet
08. @RajanLeaksகர்நாடக சங்கீத பாட்டுக்காரங்க பாடும்போது கைய ரெண்டையும் கட்டி வெச்சுட்டா என்ன ஆகும்!? பாட்டு வராதா?- -ReTweet
07.@suseendhiranசுலபமா கிடைக்கிற எதையும், நாம் அவ்வளவு சீக்கிரம் நம்பிவிடுவதில்லை. --ReTweet
06. @Moorthy2மங்காத்தா Vs வேலாயுதம் # இதுல அஜீத் படத்துல வரவங்க எல்லாரையும் கொல்வாரு, அதுல விஜய் படத்துக்கு வரவங்க எல்லாரையும் கொல்வாரு--ReTweet
05. @settaikaaranஅப்பா அம்மா அவங்க ஜாதியிலேயே பெண்/மாப்பிள்ளை பார்த்தா தலைய தலைய ஆட்டிட்டு, ஜாதியில்லன்னு பேசுவது என்ன வகையான நேர்மை ?--ReTweet
04. @Natarajan_Gஒரு அழைப்பை பேசி விட்டு வருவதுக்குள் இரயிலால் 7 பேர் பலி! இப்படி பட்ட நிலையற்ற வாழ்வை வைத்துக்கொண்டு சண்டை வேறு போட்டுக்கொள்கிறார்கள்!--ReTweet
03. @rozavasanthஆதிக்க ஜாதி வெறியை நியாயமாக எதிர்ப்பதால் கலவரம் வரும் என்றால், மானங்கெட்ட அமைதி ஒன்றும் போற்றதக்கது அல்ல--ReTweet
02. @thokkuchatti :
இன்னும்,பேச்சுலருக்கு வீடு தரமாட்டேன்னு சொல்றவங்க வீட்டுல, அவங்க வீட்டு பொண்ணுங்கள யாருக்கு கட்டி கொடுப்பாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவல்.--ReTweet
01. @kanapraba: ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த உறவுகளுக்கு என் இதய அஞ்சலி--ReTweet
09. @losangelesram”தூற்றித் தூற்றி வாழ்ந்தவன் இல்லை” கண்ணதாசன் தீர்க்கதரிசனமாக ட்விட்டர்களையும் சேர்த்தே பாடியிருக்கிறார்!.. -ReTweet
08. @RajanLeaksகர்நாடக சங்கீத பாட்டுக்காரங்க பாடும்போது கைய ரெண்டையும் கட்டி வெச்சுட்டா என்ன ஆகும்!? பாட்டு வராதா?- -ReTweet
07.@suseendhiranசுலபமா கிடைக்கிற எதையும், நாம் அவ்வளவு சீக்கிரம் நம்பிவிடுவதில்லை. --ReTweet
06. @Moorthy2மங்காத்தா Vs வேலாயுதம் # இதுல அஜீத் படத்துல வரவங்க எல்லாரையும் கொல்வாரு, அதுல விஜய் படத்துக்கு வரவங்க எல்லாரையும் கொல்வாரு--ReTweet
05. @settaikaaranஅப்பா அம்மா அவங்க ஜாதியிலேயே பெண்/மாப்பிள்ளை பார்த்தா தலைய தலைய ஆட்டிட்டு, ஜாதியில்லன்னு பேசுவது என்ன வகையான நேர்மை ?--ReTweet
04. @Natarajan_Gஒரு அழைப்பை பேசி விட்டு வருவதுக்குள் இரயிலால் 7 பேர் பலி! இப்படி பட்ட நிலையற்ற வாழ்வை வைத்துக்கொண்டு சண்டை வேறு போட்டுக்கொள்கிறார்கள்!--ReTweet
03. @rozavasanthஆதிக்க ஜாதி வெறியை நியாயமாக எதிர்ப்பதால் கலவரம் வரும் என்றால், மானங்கெட்ட அமைதி ஒன்றும் போற்றதக்கது அல்ல--ReTweet
02. @thokkuchatti :
இன்னும்,பேச்சுலருக்கு வீடு தரமாட்டேன்னு சொல்றவங்க வீட்டுல, அவங்க வீட்டு பொண்ணுங்கள யாருக்கு கட்டி கொடுப்பாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவல்.--ReTweet
01. @kanapraba: ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த உறவுகளுக்கு என் இதய அஞ்சலி--ReTweet
Friday, September 2, 2011
Top 10 Tamil Tweets Sep02 2011
10. @iKrishS: பி.வாசுவின் பெரும்பாலான படங்களில் ஹீரோ தோளில் சிறுதுண்டுடன் வலம்வருகிறார்கள்.--ReTweet
09. @naiyandi :நடுநிலைவாதியாக இருங்கள்! இரண்டு பக்கமும் பங்கு தருவார்கள்!! -ReTweet
08. @bassiva: மத்திய அமைச்சருக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்: காசோலை அனுப்பியவர் கைது # கம்மியா இருக்குன்னு கைது பண்ணிட்டாங்களா???- -ReTweet
07.@sathm:ஏன்டா நேத்து அடிச்சோம் என்று அடுத்தநாள் காலையில் தோணுது... ஒவ்வொருமுறையும்... :) --ReTweet
06. @senthilcp: சிடுமூஞ்சி என பெயர் எடுத்த மேனேஜர் ஆஃபீசுக்கு யாராவது ஃபிகர் வந்தால் மட்டும் சிரபுஞ்சி ஆகிறாரே அது எப்படி? # ச்சே. பையனா பொறந்தது தப்போ?--ReTweet
05. @thoatta: மச்சி நான் ரொம்ப ஸ்டெடியா இருக்கேன்' என்கிற வார்த்தை நான்கு ரவுண்டுக்கு அப்புறமே வருகிறது.--ReTweet
04. @Ela_m : இரப்பர் செருப்பு என்பது நம்மீது நாமே சேர் அடிக்க கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வஸ்த்து போல--ReTweet
03. @Natarajan_G தினம் வந்து உங்கள் வீட்டில் யாராவது அழுதால் அது சீரியல், பாடினால் அது talent show, ஆடினால் reality show, பேசினால் அது மனைவி!--ReTweet
02. @kodaangi : சிறிதேனும் பொறுப்பு இருந்தால் தான் பொறுப்புள்ளவர் போல் நடிக்கவும் முடியும்!--ReTweet
01. @expertsathya : ராமர், அனுமர், லட்சுமணர் எல்லாம் நகரத்து தெருக்களில் பிச்சைக்காரர்களாக.--ReTweet
09. @naiyandi :நடுநிலைவாதியாக இருங்கள்! இரண்டு பக்கமும் பங்கு தருவார்கள்!! -ReTweet
08. @bassiva: மத்திய அமைச்சருக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்: காசோலை அனுப்பியவர் கைது # கம்மியா இருக்குன்னு கைது பண்ணிட்டாங்களா???- -ReTweet
07.@sathm:ஏன்டா நேத்து அடிச்சோம் என்று அடுத்தநாள் காலையில் தோணுது... ஒவ்வொருமுறையும்... :) --ReTweet
06. @senthilcp: சிடுமூஞ்சி என பெயர் எடுத்த மேனேஜர் ஆஃபீசுக்கு யாராவது ஃபிகர் வந்தால் மட்டும் சிரபுஞ்சி ஆகிறாரே அது எப்படி? # ச்சே. பையனா பொறந்தது தப்போ?--ReTweet
05. @thoatta: மச்சி நான் ரொம்ப ஸ்டெடியா இருக்கேன்' என்கிற வார்த்தை நான்கு ரவுண்டுக்கு அப்புறமே வருகிறது.--ReTweet
04. @Ela_m : இரப்பர் செருப்பு என்பது நம்மீது நாமே சேர் அடிக்க கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வஸ்த்து போல--ReTweet
03. @Natarajan_G தினம் வந்து உங்கள் வீட்டில் யாராவது அழுதால் அது சீரியல், பாடினால் அது talent show, ஆடினால் reality show, பேசினால் அது மனைவி!--ReTweet
02. @kodaangi : சிறிதேனும் பொறுப்பு இருந்தால் தான் பொறுப்புள்ளவர் போல் நடிக்கவும் முடியும்!--ReTweet
01. @expertsathya : ராமர், அனுமர், லட்சுமணர் எல்லாம் நகரத்து தெருக்களில் பிச்சைக்காரர்களாக.--ReTweet
Subscribe to:
Posts (Atom)