10. @Vithuvaanகலவரங்களின் போது துப்பாக்கிகள், மக்களை பயமுறுத்தி விரட்டுவதற்காகவேயன்றி சுட்டு வீழ்த்துவதற்காக அல்ல--ReTweet
09. @losangelesram”தூற்றித் தூற்றி வாழ்ந்தவன் இல்லை” கண்ணதாசன் தீர்க்கதரிசனமாக ட்விட்டர்களையும் சேர்த்தே பாடியிருக்கிறார்!.. -ReTweet
08. @RajanLeaksகர்நாடக சங்கீத பாட்டுக்காரங்க பாடும்போது கைய ரெண்டையும் கட்டி வெச்சுட்டா என்ன ஆகும்!? பாட்டு வராதா?- -ReTweet
07.@suseendhiranசுலபமா கிடைக்கிற எதையும், நாம் அவ்வளவு சீக்கிரம் நம்பிவிடுவதில்லை. --ReTweet
06. @Moorthy2மங்காத்தா Vs வேலாயுதம் # இதுல அஜீத் படத்துல வரவங்க எல்லாரையும் கொல்வாரு, அதுல விஜய் படத்துக்கு வரவங்க எல்லாரையும் கொல்வாரு--ReTweet
05. @settaikaaranஅப்பா அம்மா அவங்க ஜாதியிலேயே பெண்/மாப்பிள்ளை பார்த்தா தலைய தலைய ஆட்டிட்டு, ஜாதியில்லன்னு பேசுவது என்ன வகையான நேர்மை ?--ReTweet
04. @Natarajan_Gஒரு அழைப்பை பேசி விட்டு வருவதுக்குள் இரயிலால் 7 பேர் பலி! இப்படி பட்ட நிலையற்ற வாழ்வை வைத்துக்கொண்டு சண்டை வேறு போட்டுக்கொள்கிறார்கள்!--ReTweet
03. @rozavasanthஆதிக்க ஜாதி வெறியை நியாயமாக எதிர்ப்பதால் கலவரம் வரும் என்றால், மானங்கெட்ட அமைதி ஒன்றும் போற்றதக்கது அல்ல--ReTweet
02. @thokkuchatti :
இன்னும்,பேச்சுலருக்கு வீடு தரமாட்டேன்னு சொல்றவங்க வீட்டுல, அவங்க வீட்டு பொண்ணுங்கள யாருக்கு கட்டி கொடுப்பாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவல்.--ReTweet
01. @kanapraba: ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த உறவுகளுக்கு என் இதய அஞ்சலி--ReTweet
Showing posts with label kanapraba. Show all posts
Showing posts with label kanapraba. Show all posts
Tuesday, September 13, 2011
Sunday, September 4, 2011
Top 10 Tamil Tweets Sep05 2011
10. @vembaikrishna:சாலையெங்கும் கூச்சல்கும்மாளம் ஒலி மாசுபடுத்தி நீர்நிலைகளையும் முடிந்தவரை அசுத்தமாக்கி விநாயகனை கூறுபோட்டு கரைச்சாச்சு நல்லா இருப்போமுடா.--ReTweet
09. @senthil_idkl :பேராசிரியர் பெரியார் தாசன் வைகோ முன்னிலையில் மதிமுக-வில் இணைந்தார். -ReTweet
08. @arattaigirl:சமஸ்கிருதம் தேவ பாஷையாம்! அப்பறம் ஏன்யா மனுஷங்க அதை கத்துக்கறீங்க?- -ReTweet
07.@vivaji:நான் இன்னாருடைய ரசிகன் என்ற முகமூடியை கழட்டி ரசிக்கத்தெரியாதவன் எல்லாம் என்ன ரசிகன்? --ReTweet
06. @vedhalam: பறக்கும் தட்டுகள் வேற்று கிரகத்திலிருந்து மட்டுமல்ல, சமையலறையிலிருந்து கூட வரலாம்.--ReTweet
05. @nchokkan:கண்டேன் சிம்ரனை #சாக்பாட் #யார்தொகுத்தாலும்அந்தக்கொடுந்தமிழ்மட்டும்மாறுவதில்லை #த்தூ--ReTweet
04. @vinothtimes : ஞாயிறு இரவானால் எதோ உள்ளுக்குள் இனம் தெரியாதே பயம் வருகிறது ...--ReTweet
03. @navi_n வெற்றி-தோல்வி முக்கியமில்லை என்று வென்றவனிடம் யாரும் சொல்வதில்லை--ReTweet
02. @kodaangi : எந்த மதக் கலவரமும் நாத்திகர்களால் வருவதில்லை!--ReTweet
01.@kanapraba: இளையராஜாவுக்குப் பின் வந்த இசையமைப்பாளர்களால் தான் இளையராஜாவின் அருமை இன்னும் அதிகம் தெரிந்தது--ReTweet
Subscribe to:
Posts (Atom)