Showing posts with label kanapraba. Show all posts
Showing posts with label kanapraba. Show all posts

Tuesday, September 13, 2011

Top 10 Tamil Tweets Sep13 2011

10. @Vithuvaanகலவரங்களின் போது துப்பாக்கிகள், மக்களை பயமுறுத்தி விரட்டுவதற்காகவேயன்றி சுட்டு வீழ்த்துவதற்காக அல்ல--ReTweet

09. @losangelesram”தூற்றித் தூற்றி வாழ்ந்தவன் இல்லை” கண்ணதாசன் தீர்க்கதரிசனமாக ட்விட்டர்களையும் சேர்த்தே பாடியிருக்கிறார்!.. -ReTweet

08. @RajanLeaksகர்நாடக சங்கீத பாட்டுக்காரங்க பாடும்போது கைய ரெண்டையும் கட்டி வெச்சுட்டா என்ன ஆகும்!? பாட்டு வராதா?- -ReTweet

07.@suseendhiranசுலபமா கிடைக்கிற எதையும், நாம் அவ்வளவு சீக்கிரம் நம்பிவிடுவதில்லை. --ReTweet

06. @Moorthy2மங்காத்தா Vs வேலாயுதம் # இதுல அஜீத் படத்துல வரவங்க எல்லாரையும் கொல்வாரு, அதுல விஜய் படத்துக்கு வரவங்க எல்லாரையும் கொல்வாரு--ReTweet

05. @settaikaaranஅப்பா அம்மா அவங்க ஜாதியிலேயே பெண்/மாப்பிள்ளை பார்த்தா தலைய தலைய ஆட்டிட்டு, ஜாதியில்லன்னு பேசுவது என்ன வகையான நேர்மை ?--ReTweet

04. @Natarajan_Gஒரு அழைப்பை பேசி விட்டு வருவதுக்குள் இரயிலால் 7 பேர் பலி! இப்படி பட்ட நிலையற்ற வாழ்வை வைத்துக்கொண்டு சண்டை வேறு போட்டுக்கொள்கிறார்கள்!--ReTweet

03. @rozavasanthஆதிக்க ஜாதி வெறியை நியாயமாக எதிர்ப்பதால் கலவரம் வரும் என்றால், மானங்கெட்ட அமைதி ஒன்றும் போற்றதக்கது அல்ல--ReTweet

02. @thokkuchatti :
இன்னும்,பேச்சுலருக்கு வீடு தரமாட்டேன்னு சொல்றவங்க வீட்டுல, அவங்க வீட்டு பொண்ணுங்கள யாருக்கு கட்டி கொடுப்பாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவல்.--ReTweet

01. @kanapraba: ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த உறவுகளுக்கு என் இதய அஞ்சலி--ReTweet

Sunday, September 4, 2011

Top 10 Tamil Tweets Sep05 2011


10. @vembaikrishna:சாலையெங்கும் கூச்சல்கும்மாளம் ஒலி மாசுபடுத்தி நீர்நிலைகளையும் முடிந்தவரை அசுத்தமாக்கி விநாயகனை கூறுபோட்டு கரைச்சாச்சு நல்லா இருப்போமுடா.--ReTweet

09. @senthil_idkl :பேராசிரியர் பெரியார் தாசன் வைகோ முன்னிலையில் மதிமுக-வில் இணைந்தார். -ReTweet

08. @arattaigirl:சமஸ்கிருதம் தேவ பாஷையாம்! அப்பறம் ஏன்யா மனுஷங்க அதை கத்துக்கறீங்க?- -ReTweet

07.@vivaji:நான் இன்னாருடைய ரசிகன் என்ற முகமூடியை கழட்டி ரசிக்கத்தெரியாதவன் எல்லாம் என்ன ரசிகன்? --ReTweet

06. @vedhalam: பறக்கும் தட்டுகள் வேற்று கிரகத்திலிருந்து மட்டுமல்ல, சமையலறையிலிருந்து கூட வரலாம்.--ReTweet

05. @nchokkan:கண்டேன் சிம்ரனை #சாக்பாட் #யார்தொகுத்தாலும்அந்தக்கொடுந்தமிழ்மட்டும்மாறுவதில்லை #த்தூ--ReTweet

04. @vinothtimes : ஞாயிறு இரவானால் எதோ உள்ளுக்குள் இனம் தெரியாதே பயம் வருகிறது ...--ReTweet

03. @navi_n வெற்றி-தோல்வி முக்கியமில்லை என்று வென்றவனிடம் யாரும் சொல்வதில்லை--ReTweet

02. @kodaangi : எந்த மதக் கலவரமும் நாத்திகர்களால் வருவதில்லை!--ReTweet


01.@kanapraba: இளையராஜாவுக்குப் பின் வந்த இசையமைப்பாளர்களால் தான் இளையராஜாவின் அருமை இன்னும் அதிகம் தெரிந்தது--ReTweet