Wednesday, July 17, 2013

இன்றைய ஹிந்து


U1 YamunaI @ItsYamunai


17th July 2013 from TwitLonger 

பேஸ்புக் பயன்படுத்துவதனா ல் வரும் பிரச்சனைகள் பற்றி இன்றைய ஹிந்துவில் ஒரு பத்தி வந்துள்ளது. அவை:

1. பயனாளர் வன்மம் மிக்கவர் ஆகிறார்

2. அவருக்கு தன்னைப் பற்றி மிகையான
சுயபிம்பம் ஏற்படுகிறது.
அதாவது தற்பெருமை.

3. இது தான் ரொம்ப முக்கியம். ஒருவர்
தன்னுடைய சந்தோஷமான வாழ்க்கையை,
வெற்றிகளை ஸ்டேட்டஸாகவும், படங்களாகவும்
பகிர்ந்து கொள்ளும் போது பிறர்
வயிற்றெரிச்சல்பட்டு மனம் துவண்டு மன
அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள்.

4. ஆக மகிழ்ச்சியான பேஸ்புக் ஸ்டேட்டஸ்களால்
பிறர் துக்கத்துக்கு உள்ளாகிறார்கள்.
.
Abilash Chandran 

No comments:

Post a Comment