Saturday, December 24, 2011

#Christmas tweets by @kryes 25-11-2011


krs
10) இயேசு நாதப் பெருமான் & நம்மாழ்வார் = கடைசி வார்த்தைகள் ஒன்றே போல்? பைபிள்-திருவாய்மொழிப் பதிவு!
» krs
9) இன்று, New York, என் மனத்துக்குப் பிடித்த St Patricks தேவாலயத்திலே நான்:)
krs
8) கண்ணன் தோற்றத்து நிகழ்வுகளும், இயேசு நாதப் பெருமான் தோற்றத்து நிகழ்வுகளும்...ஒன்றே போல் இருப்பது வியப்பிலும் வியப்பு!
krs
7) தமிழில் இயேசு நாதப் பெருமான் மீது பாடிய இலக்கியங்கள் = தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், இயேசு காவியம்!
krs
6) இயேசு நாதப் பெருமான்= சமயப் புரட்சியாளர்! மன்னிப்பைப் போதித்தவரே...ஆலயத்தில் பணம் பண்ணுபவர்களை, வன்முறையாகத் தள்ளி விட்டார்!
krs
5) ஆலயத்தில் "காசுக்காக" விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, என் வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்றார்!
krs
4) நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு - மத்தேயு
krs
3) உங்களில் பாவமே செய்யாதவர்கள் இவள்மேல் முதலாவது கல்லெறியக் கடவது என்று சொன்னார்! - Very True for Twitter Arguments!
krs
2) நீங்களும் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மன்னியாமற் போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார் - மத்தேயு
krs
1) கன்னிகை கர்ப்பவதியாகி குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்! இம்மானுவேல் =தேவன் நம்மோடு இருக்கிறார்

No comments:

Post a Comment