Wednesday, May 16, 2012

Top 10 Tamil Tweets may 15 2012

10.@Kutty_Twits : பிரபாகரன் தலைமையில் ராஜீவ்காந்தி தனித்தமிழ் ஈழம் உருவாக்க விரும்பினார் - கருணாநிதி #நல்ல வேல , ராஜீவுக்கு பிரபாகரன் சித்தப்பான்னு சொல்லல --ReTweet


09.@oruththan : பன்னெடுங்காலமா இருந்த VJ - வெள்ளைத்தோல் தகுதிய உடைத்த கலைஞர் தொலைக்காட்சி குழுமத்துக்கு நன்றிகள், வாழ்த்துகள். --ReTweet


08. @puthagappuzhu : நிம்மதியே இல்லை என புலம்புவோர் ஒருமுறை குடும்ப நீதிமன்றம் பக்கம் போய்வந்தால்,எவ்வளவு நிம்மதியாக இருக்கிறீர்கள் என்பது விளங்கும். -- ReTweet


07. @settaikaaran : நித்தி அந்த லிப்ட்ட உதைக்க கால தூக்கும் போது சாட்சாத் அந்த நட்ராஜரே என் கண்ணுக்கு தெரிந்தார்னு அடுத்து அறிக்கை வருமோ ! --ReTweet


06. @iParisal : தமிழகத்தில் திருட்டு விசிடி இல்லவே இல்லை. - செய்தித்துறை அமைச்சர் #அதானே.. அதெல்லாம் திருட்டு டிவிடியா மாறி எவ்ளோ காலமாச்சு! --ReTweet


05.@Graamaththaan : பேசத்தெரியனும் கண்டிப்பா பேசத்தெரியனும், இல்லன்னா என்ன தெரிஞ்சாலும் பிரயோஜனம் இல்லை. #சாப்ட்வேர் இண்டஸ்ட்ரி --ReTweet


04. @nanbanjei : பிடிக்குதோ இல்லையோ ?? பட் நம்மளோட கருத்துக்களயும் நாலு பேர் படிக்கிறாங்ககிற சந்தோஷம் ட்விட்டர் ல கிடைக்குது ....... --ReTweet


03. @CarbonKaradi : பேஸ்டுக்கும் பவுடருக்கும் கூட வெல பிரின்ட் ஆயிருக்கு கேன்டீன் வடைக்கு ஏன் ரேட் கார்ட் இல்ல? #என் உளுந்த வடை என் உரிமை! . --ReTweet


02. @losangelesram : மதம் மாறிக்கொண்டே இருந்தால் ஒவ்வொரு வருஷமும் ஒரு புனித யாத்திரைக்குக் காசு கொடுப்பார்களோ?! #டவுட்டு --ReTweet


01. @vambukku : எப்போ பேஷன் டிவி வச்சாலும் அதுல வர பொண்ணுங்க நடந்துகிட்டே இருக்காங்க அதுனாலதான் அவங்க எப்பவும் ஒல்லியாவே இருக்காங்களோ --ReTweet


Friday, May 11, 2012

Top 10 Tamil Tweets may 10 2012

10.@Rajarath : ஒரு பணக்காரன் தான் இருக்கும் இடத்தை சுற்றிய 10கீமீ தொலைவு ஏழைகளை கவனித்தாலே போதும்! இங்கு ஏழ்மை நீங்கும்! --ReTweet


09.@vivaji : பெண்கள் நாய்களை நேசிக்கிறார்கள், ஆண்கள் அதே நாய்களை கல்லெடுத்து அடிக்கிறார்கள். அப்புறம் எப்படிடா உங்களுக்கு லவ் செட் ஆவும்? #யோசிங்க --ReTweet


08. @NChozhan : பிரபல ட்விட்டர் விளக்குக:-பிரபல ட்விட்டர் என்பவர், தனக்கு மென்ஷன் போட்டுவரும் பெண் ஐடிகளின் ட்விட்டுகளுக்கு மட்டும் ரிப்ளை செய்பவர்.#மீள். -- ReTweet


07. @iLoosu : டுவிட்டர்ல நல்லவனா நடிப்பது வேஸ்ட். இங்க யாரும் உங்களுக்கு பொண்ணோ/கடனோ கொடுக்கப் போவதில்லை --ReTweet


06. @Tparavai : தனக்கு வாந்திவந்துருமோன்னு பயந்து சரக்கடிக்கிறவனும், காதலிக்கு வாந்திவந்துருமோன்னு பயந்து காதலிக்கிறவனும் அனுபவிக்கவே முடியாது --ReTweet


05.@oorkkaaran : சில சாதிக்காரர்தான் ஆதினத் தலைவராக முடியுமாமே? #அப்போ,அது ஆதீனம் இல்லை! அசிங்கம்பிடிச்ச சாதீ'னம்! --ReTweet


04. @Rajeshjothi : வெறும் சென்ட்டையும்,பற்பசையும் மட்டும் போட்டு ஒரு பெண்னைக் கவர்ந்து விடுமளவுக்கு பெண்கள் பலஹீனமானவர்களா? #விளம்பரங்கள் --ReTweet


03. @saysatheesh : நாத்திகராய் இருக்கையில் புகழோடிருந்து, ஆத்திகத்தை ஆழமாக ஆரத்தழுவியபோது, எல்லாவற்றையும் இழந்தவர்கள் பட்டியலில்.. டி.ஆரும் ஒருவர்! #பதிவு. --ReTweet


02. @aLLiSweLLsR : COOLDRINKS கடைல போயி SPRITE வேணும்ணா 7UP கேளுங்க 7UP வேணும்னா SPRITE கேளுங்க... --ReTweet


01. @Balu_SV : நமக்கு நல்ல மனைவி அமைவதை விட முக்கியம், மேனேஜருக்கு நல்ல மனைவி அமைவது... #தீயா எரிஞ்சு விழுறாய்ங்க, காலங்காத்தால... --ReTweet


Wednesday, May 2, 2012

Top 10 Tamil Tweets may 01 2012

10.@athisha : அதிகம் படித்திடாத பாமர மக்களை விடவும் நிறையவும் படித்து பட்டம்பெற்றவர்கள் மத்தியில்தான் சுயசாதிபற்று அதிகமாயிருக்கிறது! #இணையஅவதானிப்பு --ReTweet


09.@RagavanG : நித்தி போன்றோர்கள் ஆதீனங்கள் ஆகும் போதுதான் தமிழகக் கோயில்களை அரசே பொறுப்பேற்றுக் கொண்டது சரி என்ற கருத்து வலுப்பெறுகிறது --ReTweet


08. @pattaasu : புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட தேமுதிகவில் 54 பேர் விருப்பமனு #கேப்டன் பெரிய தற்கொலைப்படையே வச்சிருப்பார் போல. -- ReTweet


07. @shiv_ar : மணல் அரிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்??? மணலுக்கு சொரிந்து விட வேண்டும் !! --ReTweet


06. @Englishkar : பெரும்பாலான ஆண் கவிஞர்கள் பெண்களை வர்ணித்தே கவிதை எழுதக் காரணம், கவிதையாவது அழகாக இருக்கட்டுமே என்பதுதான் :) --ReTweet


05.@mathisutha : ஹ ஹ ஹ நேற்று விதவைப் பெண்ணில் விழித்து விட்டேன் என புலம்பித் திரிந்தவர் வீட்டு வாசலில் இன்று முதல்வரின் கட் அவுட் --ReTweet


04. @morattumama : மனித உணர்ச்சியை காசாக்குவதில் விஜய் டிவிக்கும் விபச்சாரிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை... . --ReTweet


03. @freeyavudu : கட்டிலில் நான் கால் இடித்துகொண்டவுடன் ஓடி வந்து வாய் குவித்து ஃபூ ஃபூ என ஊதி 'இனி வலிக்காது சரியா' என்றென் மகள் சொன்னதும் வலி போயேபோச் . --ReTweet


02. @writerpara : யார் இசையைக் கேட்டு சிலிர்த்தாலும் இறுதியில் ராஜாவுடன் மனம் ஒப்பிட்டுவிடுகிறது. யாரானாலும் மொட்டைக்கு ஒருபடிகீழ் என்றே தீர்ப்பளிக்கிறது. --ReTweet


01. @I_am_SME : ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையை வைத்து ட்விட்டரில் கிடைக்கும் மரியாதை....1000+ - தல; 500+ -பாஸ்; 250+ -சார்; <100 - ஒன்லி ஸ்மைலி --ReTweet